ஆயிரம் தாமரை மொட்டுக்களும் பசுமையாய், மலராத மொட்டுக்களாய்.
’உனக்கு பச்சைத்தண்ணி வேணுமா...வெந்நீர் வேணுமா?’ அப்படின்னு கேப்பாங்கதானே? அந்ந்ந்த பச்சைத் தண்ணீர்!!!!!

காட்டுக்குள் முளைத்திருக்கும் கற்பூரத்தட்டு.

படிப்படியாய் பச்சை.
பூத்து காய்த்துக் குலுங்கும் பழம் தரும் மரம்.
இதுவும் ஒரு சூடன் தட்டுதான்.
அழகாக பசுஞ்சட்டமிட்ட மஞ்சள் பூக்கள் பூத்திருக்கும் செடிகள்.
புத்தர் காவலிருக்கும் பசுஞ்சோலை.