Tuesday, August 10, 2010

பச்சைப் பசேல்ல்ல்ல்...!!!ஆகஸ்ட் போட்டிக்கு

பசுமையாய், பச்சைப் பசேல்லுன்னு படங்கள் தந்திருக்கேன். கண்ணுக்குக் குளிர்ச்சியாய்.....சர்ர்தானே?


ஆயிரம் தாமரை மொட்டுக்களும் பசுமையாய், மலராத மொட்டுக்களாய்.


’உனக்கு பச்சைத்தண்ணி வேணுமா...வெந்நீர் வேணுமா?’ அப்படின்னு கேப்பாங்கதானே? அந்ந்ந்த பச்சைத் தண்ணீர்!!!!!


காட்டுக்குள் முளைத்திருக்கும் கற்பூரத்தட்டு.


படிப்படியாய் பச்சை.


பூத்து காய்த்துக் குலுங்கும் பழம் தரும் மரம்.

இதுவும் ஒரு சூடன் தட்டுதான்.


அழகாக பசுஞ்சட்டமிட்ட மஞ்சள் பூக்கள் பூத்திருக்கும் செடிகள்.


புத்தர் காவலிருக்கும் பசுஞ்சோலை.

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...