வெற்றி மேடை சின்னதுபோல....அதனால்தான் ஒருவரை மட்டும் ஏற்றிவிட்டார்கள். சூப்பர் சிங்கர் கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்த்துக்கள்!!
வெற்றி தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ள இருவரையும் நன்றாக தயார்
படுத்தியிருக்கிறார்கள். இருவர் முகமும் அதை தெளிவாக சொல்லின.
விக்னேஷ் ஏமாற்றத்தை விழுங்கிய விதம் அவனது மனோதைரியத்தைக்
காட்டியது. ஜெயித்தவனை பாராட்டியதும் அருமை. விக்னேஷுக்கும்எதிர்காலத்தில் இதுபோல் இளம் கலைஞர்களை கண்டெடுக்க இதுபோல்
போட்டிகள் அவசியம்.
இதற்கு வினாயகர் சுழி போட்டவர் அபஸ்வரம் ராம்ஜி அவர்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...
apaswaram raamji is really a supaswaram raamji.ungal kanippum romba sari sari sari.....anony 8
ReplyDeleteஅனானி!
ReplyDeleteஇவ்வளவு குழந்தைகளை அள்ளிக்கொண்டு வந்து மேடையேற்றி
உலக மக்கள் பார்வைக்கு காண்பித்த
பொறுப்பாளர்கள் அனைவரும் பாராட்டுக்குறியவர்கள்தானே?
செய்திக்கு நன்றி நானானி.
ReplyDeleteவெற்றி பெற்ற குழந்தைக்கும் வாழ்த்துக்கள்.
I see the children who sing are doing unnatural body language which i think they are told to do.they concentrate only on that and miss the tune. if the tv people let them sing freely they will do better.
ReplyDeletesahadevan
saturday,07/14/2007.
I feel,while seeing the children singing,they are asked to make dance movements which distract them. If they sing freely they will make judgement difficult
ReplyDeleteI feel children are asked do light dance movement which is unnatural and new to them otherwise they will make judgement very difficult.
ReplyDeleteanonomous
முதல் வருகைக்கு வணக்கம்!சகாதேவன்! ஐந்தாவது சகோதரரான..
ReplyDeleteஅதாவது பஞ்சபாண்டவரில்..நீங்கள்தான் ஜோதிடவித்தகராமே! பாரதப்போருக்கே
நாள் குறித்தவராயிற்றே! நீங்கள் ஒரு ஜட்ஜாயிருந்தால் யாருக்கு உங்கள் வோட்டு?
உண்மைதான் அனானி!
ReplyDeletenanany
ReplyDeleteevery day i am opening the blog ,but yet to see a new message .puli[tamarind illai,tiger]
pathungi iruppathaip paarththaal paayap pokirathu endru ninaikireyn.waiting for a mega feast. anony
அனானி!
ReplyDeleteஉங்கள் ஆதங்கத்துக்கு நன்றி!
புளி...சாரி..புலி பதுங்கவும் இல்லை...பாயப்போவதும் இல்லை.
நயாகரா பற்றி புதுப்பதிவு...ஆனால்
பழைய பதிவு போல் கொஞ்சம் பின்னால்
போய்விட்டது.ஜூலை மாத 2வது பதிவாக பிரசுரமாகிவிட்டது.பொறுத்தருளவும்!!