என்ன அரிது? எப்படிக்கிடைப்பதரிது?
இப்படிக்கிடைப்பதரிது. இன்று என்ன நாள்...?
07-07-07
இந்த அரிய நாளில் உலகத்திலுள்ள அனைவருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...
வாழ்த்துக்கள் நானானி.
ReplyDeleteஎல்லோரும் சொல்றாங்களேனு பார்த்தேன்.... நீங்களும் சொல்லிட்டீங்க.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
(அதையும் ஏழு முறை சொல்லணுமாமே!) :)))
thank you for the greetings on 7/7/7.i still remember one of my friends greeting sent on a particular day like this.
ReplyDeleteshe wrote a letter at the time of 12 hr.34 mnt.56 sec pm on 7/8/90 .the same day will repeat to make our grrrrrrrreat grrrrand children greet everybody.anony 6
இந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லாட்டியும், எல்லாருக்கும் வாழ்த்துக்கள்்..என்னோட உடன்பிறப்பு உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeletehi hi hi
ReplyDeletehi hi hi
ReplyDeletei have a problem in blogging Anyone pls help me top to bottom of blogging.Mail me;YUVANFAN@YAHOO.CO.IN
ReplyDeleteஅடுத்த வருஷம்..08-08-08. மறக்காமல் நீங்களும் வாழ்த்திடுங்க,
ReplyDeleteவல்லி!
ஒரு வாழ்த்துக்கு,
ReplyDeleteஆறு வாழ்த்து இலவசமா..?கொத்ஸ்?
நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி!
நானும் ஏழு முறை சொல்லிவிட்டேன்!
ReplyDeleteநானும் என் சகோதரியும் இதுபோல்
ReplyDeleteகடிதங்கள் எழுதி விளையாடிக்கொள்வோம். அது நினைவு வந்தது, அனானி!!
karpakaraj go to this page
ReplyDeletehttp://tamilblogging.blogspot.com/
வாழ்த்துக்கள் எதுக்காக எப்ப சொன்னால் என்ன ..
ReplyDeleteநானும் சொல்லிக்கிறேன் வாழ்த்துக்கள்.
உடன்பிறந்த குட்டிப்பிசாசுக்கு நன்றி!!
ReplyDeletekarpakaraj!
ReplyDeletei myself a beginner in this aspect.
anyway i'll ask an expert to help you. ok? thanks for your comment
கற்பகராஜ் கேள்விக்கு ஏற்கனவே ஒரு expert சொல்லியிருக்காங்களே நானானி,
ReplyDeletehttp://tamilblogging.blogspot.com/
தெளிவாய்ச் சொல்லியிருக்காங்க, கற்பகராஜ், படிங்க சீக்கிரமே ஆரம்பியுங்க..மலரட்டும் இன்னொரு கற்பகவிருட்சம்..
நான் நினைத்த எக்ஸ்பர்ட் நீங்கதான்
ReplyDeleteசிவா! அதற்குள் முத்துலெட்சுமி
முந்திக்கிட்டாங்க...இருவருக்கும்
என் நன்றிகள்!!
08/08/08 -you all have to greet me on this day
ReplyDeleteudanpirappu
என் அன்பான அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! உடன்பிறப்பே!!!
ReplyDeleteஎன்றும் உண்டு முருகனருள்!!!!
'sollitaiye'- NSK asks MGR in a song. Enna pattu? entha padam?
ReplyDeletesollu parkalaam