Tuesday, August 7, 2007

போட்டோ...போட்டா போட்டி!

ஒரு போட்டியின்னு வந்துவிட்டா.......



தோகைமயில் தைதை யின்னு ஆடும்..
அது இங்கே டை கட்டுகிறதே!!

.......
இதுதான் சூப்பர் ஹேர் ஸ்டைலோ?

17 comments:

  1. அடடா, சிங்கம் புறப்பட்டதே.

    இரண்டு படங்களும் அருமை.
    சகாதேவன்

    ReplyDelete
  2. நானும்'தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டேன்.

    ReplyDelete
  3. அது....உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு கர்ஜிக்குமா..அல்லது..மியா..வ் ன்னு
    கத்துமா? தெரியல

    ReplyDelete
  4. நீங்களா அது? படங்கள் கறுப்பு, வெள்ளையிலும் அருமை!

    ReplyDelete
  5. கீதாமா!
    ஆங்..அஸ்க் புஸ்க்
    'நான் அவளில்லை'...என் காலேஜ் மேட். நான் எடுத்தது.

    ReplyDelete
  6. நானானி! அந்த பப் வச்சிகிட்டு திருநீர் பூசி பொட்டு வச்ச பையன் மாதிரி தான் இருப்பேன் நான், ஒரு படம் இருந்துச்சு இந்த முறை ஊருக்கு போய் அதை தேடனும், அந்த அக்காவும் படமும் நல்லா இருக்கு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. என்ன இருந்தாலும் இந்த கருப்பு வெள்ளை பீரியட் படங்களில் ஒரு டச் இருக்கும் தானே. சூப்பர். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அபி அப்பா! வருகைக்கு நன்றி!
    இன்னொரு பப் வச்ச பையனா? பாக்கணுமே!
    பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  9. ஒசை செல்லாவுக்கு நன்றிகள்!!
    கருப்பு வெள்ளை படங்கள் சொல்லவந்ததை நச் சுன்னு சொல்லும்.

    ReplyDelete
  10. தங்கச்சியைப் பார்த்தால் பழைய பின்னல் போட்ட சரோஜாதேவி ,தம்பி சின்னக் கமல் போல் இருக்கிறது. பழைய அழகான படங்கள்.
    சிறுவயதில் இந்த தலையிழுப்பு எனக்கும் இருந்தது. படங்கள் கைவசம் இல்லை.

    ReplyDelete
  11. யோகன் பாரிஸ்!
    அந்த தலையிழுப்புக்காகவே அப்படம்.
    கொஞ்சம் கமல் ஜாடை இப்போதும்
    உண்டு.நன்றி!!

    ReplyDelete
  12. advance vaazhthukkazh.
    thogai mayil super....we can make out from the subjects expressions who is shooting ...so close-up friendly smile... [amaa tie katti mudichcharaa illaiyaa?
    anbudan nunuvaal

    ReplyDelete
  13. நன்றி! நுனிவால்,
    கட்டிக்கொடுத்த சோறு மாதிரி-அது
    கட்டிக்கொடுத்த டை! கழுத்தில் மாட்டி
    சும்மா சுருக்குத்தான் போடுறாள்.

    ReplyDelete
  14. படங்கள் பலே பலே!

    1)அந்தத் தோகை மயில் தோழி இப்போது எங்கே இருக்கிறார்? தொடர்பு இருக்கிறதா?

    2)சிறு வயதில் என் அண்ணன்மார்களுக்கு
    என் அம்மா மற்றும் பெரியம்மாமார்கள் இப்படித்தான் பப் வைத்து தலை வாரி விட்டிருப்பார்கள்.

    ReplyDelete
  15. தோகை மயில் தொடர்பு காலேஜோடு
    போச்சு. இப்போ இமெயில் தொடர்பு கூட இல்லை.
    பையனின் பப் எல்லோரையும் எப்படி
    கவர்ந்துவிட்டது!!

    ReplyDelete
  16. எங்க அப்பா இப்படி த்தான் அந்த காலத்தில் முடியை முன்பக்கம்சுருட்டி வைத்திருப்பார்கள்..அதுக்குனு தனியா சுருட்ட ஒரு சீப்பு வைத்திருப்பாங்க...நாங்களும் கேப்போம் என்னதான் ஹேர்ஸ்டைலோ இதுன்னு...:)

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...