Sunday, December 30, 2007

ஏ..ஆத்தா..ரோட்டோரமா...



அட!!ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் தளம் எப்போது ரோட்டோரமா வந்தது?
பேந்துட்டீங்களா...?

ச்சும்மா..வருசம் முடியப்போகுதில்ல? அதான் ஒரு மொக்கைப்பதிவு.ஹி..ஹி..!

6 comments:

  1. ஆத்தா... நீங்களுமா? :-)

    ReplyDelete
  2. எல்லாம் உங்களையெல்லாம் பாத்து படிச்சதுதான்!!!!

    ReplyDelete
  3. என்ன கொடுமையிது சரவணா?

    யூ டூ நானானி?

    நீங்கெல்லாம் மொக்கை போட்டா நான் என்னாவது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. வினையூக்கி!!
    ஹி..ஹி..

    ReplyDelete
  5. கண்மணி!
    //நீங்கெல்லாம் மொக்கை போட்டா நான் என்னாவது//

    மொக்கைக்கு உங்களுக்கு மட்டும்தான்
    பட்டா போட்டு கொடுத்திருக்கா என்ன?
    ஹஹ்ஹஹ்ஹா...!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...