Saturday, December 22, 2007

மோர் மிளகாய் இட்லிப்பொடி!!உள்ளம் கேட்குமே மோர்!!


இந்த கிச்சன் கில்லாடி..ஹா..ஹா..ஹி..ஹி..சொல்ல மறந்த ஒரு இட்லிப்பொடி, மோர்மிளகாய் இட்லிப்பொடி.

காரமாய் சாப்பிடும் ஓர் உறவினர் என் இல்லம் ஏகிய போது( செந்தமிழு...!?)அவருக்காக மனதில் உதித்தது இந்தப் பொடி.

மோர்மிளகாயை எண்ணெயில் நன்கு கருக பொரித்து எடுத்துக்கொண்டு அதோடு வெறும் கடாயில் வறுத்த கடலைப் பருப்பு,உளுத்தம்பருப்பு மற்றும் பொரித்த கறிவேப்பிலை எல்லாவற்றையும்
மிக்ஸியில் நன்றாக பொடிசெய்து கொண்டு இட்லி தோசையோடு எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கலந்தடித்தால் அந்த உறவினர் போல் சொக்கியே.......போவீர்கள்!

6 comments:

  1. இட்லிப்பொடி தெரியும் - அதென்ன மோர் மிளகா இட்லிப் பொடி - செஞ்சு பாத்துடுவோம்

    ReplyDelete
  2. ம்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,
    பதிவு நல்ல டேஸ்ட்டா இருக்கு..

    ReplyDelete
  3. செஞ்சு பாத்திடுங்க சீனா! அதே நேரம் உடம்புக்கு ஆகுமா என்பதையும் பாத்திடுங்க. நானெல்லாம் செய்து கொடுப்பதோடு சரி.

    ReplyDelete
  4. அறிவனும் அறியாத பொடியா இது?
    பதிவையே டேஸ்ட் பாத்தது நல்லாருக்கு என்றதுக்கு நன்றி அறிவன்!
    முதல் வருகைக்கும் சேர்த்து.

    ReplyDelete
  5. இதுவும் நல்லாத்தான் இருக்கு!! முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுதேன்!!

    ReplyDelete
  6. கட்டாயம், குட்டிபிசாசு! ஆனால் பேய் காரமாயிருக்கும். ஜாக்கிரதை!!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...