Monday, January 21, 2008

ஊருக்கெல்லாம் உறவுக்கெல்லாம் பொங்கல் வாழ்த்து!!


சிறிய மண்பானை...போஸ்டர்கலர் கொண்டு பெயிண்ட் செய்து..அதன் மேல் கொஞ்சம் பஞ்சு..பால் பொங்குதாம்!! இருபக்கமும் கரும்பு போல் பெயிண்ட் செய்த ஸ்ட்ரா அதன் மேல் பச்சை நிற க்ரேப் பேப்பர் வெட்டி கரும்பு தோகையாய் சொருகி பொங்கல் அன்று உறவினர்கள்,நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லவும் பெறவும் எங்கள் ரதத்தை அலங்கரித்துக்கொண்டு போவோம் ஊர்கோலம்!!!

உங்கள் எல்லோர் இல்லங்களுக்கும் நான் இப்படி வந்து வாழ்த்தியதாய் கொள்ள வேண்டுகிறேன்.

6 comments:

  1. நல்லா இருக்குங்க ஐடியா & போட்டோ

    ReplyDelete
  2. மதுரையம்பதிக்கு நன்றி!!

    ReplyDelete
  3. நெசமாவே நீங்க மண்பானைல பொங்கல் செய்தீங்கன்னு படத்தை பார்த்ததும் நெனச்சிட்டேன். :-)

    ReplyDelete
  4. அட! மெய்யாலுமே இந்த வருடம் மண்பானையில்தான் பொங்கலும் மண்பானையில்தான் சர்க்கரைப்பொங்கலும் செய்தேன்.

    ReplyDelete
  5. குட்டிப்பானை அலங்காரத்துக்காக வாங்கியது.

    ReplyDelete
  6. அருமை மண்பானை - இனிப்பாய் பொங்கல் - வாழ்த்துகளுக்கு நன்றி

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...