Tuesday, February 5, 2008

பிப்ரவரி மாத புகைப்படப் போட்டிக்கு...வட்டவட்டமாய்.....




இம்மாத போட்டோ போட்டிக்கு என் வட்டங்கள்..OOOOOOOOOOOOOOO!!!

25 comments:

  1. வாவ்! முதல் படம் அருமை.

    ReplyDelete
  2. ரெண்டுமே நல்லாயிருக்குங்கோ.

    ReplyDelete
  3. சுற்றி விரித்த தோகை..அந்த முதல் படம் சூப்பர்...

    ReplyDelete
  4. வடுவூர் குமார்!
    எனக்கும் பிடித்தது.

    ReplyDelete
  5. புதுகைத் தென்றல்!
    நன்றிங்கோ.

    ReplyDelete
  6. பாசமலர்!
    அதன் அழகே அந்த தோகைதான். எனக்கு மிகவும் பிடித்தது.

    ReplyDelete
  7. ரெண்டுமே அழகா இருக்குதுங்க, சரி, அப்படியே இது என்ன ஏது, எங்கேயிருந்து புடிச்சது (வாங்கினது)... விவரங்கள் தெரிவிக்கலாமே. பொருட்களும் அழகு.

    ReplyDelete
  8. Hi நானானி,

    Photos are too good, except that you have to remove the date and time in the photo. They actually spoil the beauty you know. If you want to track the date on which you took them, then store the file name in the date format. Otherwise the first pic is simply great. Best of luck

    ~Truth

    ReplyDelete
  9. சேதுக்கரசி!
    உங்கள் ஆர்வம் நன்று. இந்த மயில் சிகாகோவில் ரங்கமணியின் தம்பி வீட்டில் புடிச்சது...எனக்கும் மிகவும் புடிச்சது. gold plated metal கம்பியில் அழகாக வளைந்தாடும் wall hanging.
    இது போல் இங்கு வளைக்க முடியுமா..முடியவேண்டும் என்பதற்காக பல கோணங்களில் புடிச்சது. ஓகேயா?

    ReplyDelete
  10. உண்மைக்கு!!
    உண்மையில் சொல்லவேண்டுமானால் படத்தில் நேரம் காலம் இவற்றை நீக்கவேண்டும் என்பதே நான் உணராதது. மேலும் அது எப்படி என்பதும் தெரியாது. இனி தெரிந்து கொள்கிறேன். பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  11. முதல் படத்தைப் பார்த்தவுடனே, Vowwனு தோணுச்சு..நல்ல படம்.

    ReplyDelete
  12. //உங்கள் ஆர்வம் நன்று. இந்த மயில் சிகாகோவில் ரங்கமணியின் தம்பி வீட்டில் புடிச்சது...எனக்கும் மிகவும் புடிச்சது. gold plated metal கம்பியில் அழகாக வளைந்தாடும் wall hanging.
    இது போல் இங்கு வளைக்க முடியுமா..முடியவேண்டும் என்பதற்காக பல கோணங்களில் புடிச்சது. ஓகேயா?//

    ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கப்பா ஷாப்பிங் .... :)

    சரி, எங்கே வாங்கினது என்று சொல்லவேயில்லையே ... இது எங்க தங்கமணி கொஸ்டின் ;‍)

    ReplyDelete
  13. //சரி, எங்கே வாங்கினது என்று சொல்லவேயில்லையே ... இது எங்க தங்கமணி கொஸ்டின்//

    Great minds think alike :-)

    ReplyDelete
  14. சேதுக்கரசி!..சதங்கா!
    எங்கே, ஏன்,எப்படி என்றெல்லாம் நான் கேட்கவேயில்லையே! கண்டிப்பாக சிகாகோவில்தான் வாங்கியிருபார்கள். எதற்கும்
    homedecorators.com போய் online shopping செய்யவும்.

    ReplyDelete
  15. சேதுக்கரசி!..சதங்கா!
    எங்கே, ஏன்,எப்படி என்றெல்லாம் நான் கேட்கவேயில்லையே! கண்டிப்பாக சிகாகோவில்தான் வாங்கியிருபார்கள். எதற்கும்
    homedecorators.com போய் online shopping செய்யவும். ஓகேயா சேதுக்கரசி? சதங்காவின் தங்கமணி?
    உடனே உங்கள் ஷாப்பிங்கை ஆரம்பியுங்கள். நல்ல அதிர்ஷ்டம் உண்டாகுக!

    ReplyDelete
  16. ஆகா.. பர்ஸை பத்திரமா வச்சுக்க விடமாட்டீங்களே!

    ReplyDelete
  17. சேதுக்கரசி! பர்ஸை பத்திரமாக வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? கலையையும் அழகையும் விலை கொடுத்து வாங்கி ரசியுங்கள். எங்கே வாங்கியது என்று நான் சொல்லவேயில்லை....நீங்கதான் கேட்டீஹ....ஹாஹ்ஹஹ்ஹாஆஆஆஆ!

    ReplyDelete
  18. பாருங்க இந்நேரம் சதங்காவின் தங்கமணி கணினியில் தேடிக்கொண்டிருப்பார்கள். அப்படித்தானே?

    ReplyDelete
  19. மயிலே அழகு.

    அதில வட்டமா மயிலா. !!
    சூப்பர் நானானி.

    ரொம்ப அழகாப் படம் பிடிச்சிருக்கீங்க.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. //எங்கே வாங்கியது என்று நான் சொல்லவேயில்லை....நீங்கதான் கேட்டீஹ//

    ஆகா.. சொ.செ.சூ ஆயிடுச்சே! :-P

    ReplyDelete
  21. வாங்க வல்லி! ரொம்ப நாளாச்சு? நல்லாருக்கீஹளா? அந்த மயிலின் அழகில் மயங்கித்தான் படம் புடிச்சேன்.
    லல்லாருக்காப்பா?

    ReplyDelete
  22. //லல்லாருக்காப்பா//

    ரொம்ப லல்லாருக்கு :-)

    ReplyDelete
  23. அருமை அருமை - அழகுப் படங்கள் - சேது, சதங்கா - வாங்கினா எனக்கு ஒண்ணு தந்தா நான் வேணாமுன்னு சொல்ல மாட்டேன்

    ReplyDelete
  24. வணக்கம்!! ரவிசங்கர்!
    எனக்கும் மயிலை நேரில் பார்த்ததும் அப்படித்தான் தோணுச்சு!

    ReplyDelete
  25. சீனா! என்னோட ரங்கமணி அடிக்கடி சொல்லும் வாக்கியம்...இங்கு பொருந்தும் என்று தருகிறேன்.
    "ராவுத்தரே அலையிறாரு..குதிரைக்கு ஏதுடா கொள்ளு" அதுபோல் எனக்கே கிடைக்கல! திருமதி சதங்கா, சேதுக்கரசி இருவரும் வாங்கும்போது நமக்கும் சேர்த்து சொல்லிவிடுவோம். என்ன சேரியா?
    இந்த மயில் தானாடாவிட்டாலும் எல்லோரையும் எப்படி ஆட்டிவைக்கிறது!!??

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...