
இன்று பிப்ரவரி 5-ஆம் நாள். துளசி கோபால்...நம் அருமை டீச்சருக்கு பிறந்தநாள்!!!
பெண்பதிவர்களில் 'ஜாம்பவி'...எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ துளசிநாயகன் அந்த ஏழுமலைவாழும் பெருமாளை பிரர்த்திக்கிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!துள்சி!!!!
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
Hi Naanaani,
ReplyDeletewishing Thulasi again here.
Happy Birthday Thulsi,
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் துளசி! இன்னாளும், என்னாளும் இனிதே வாழ வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஅன்புடன்,
காட்டாறு
hello valli!
ReplyDeleteit's so nice of you, wishing thulasi thro' my blog. danks!!
காட்டாற்றின் வாழ்த்துக்கள் என் பதிவு வழி பெருகியோடி துளசி தளத்தை சென்றடையட்டும். நன்றி!
ReplyDeleteஇப்பதிவின் மூலமும் சகோதரி துளசிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteதுளசிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்ன பொருத்தம்:- துளசிக்கு ஒரு ரோஜா. அதுவும் கீபோட் மேல. அவுக நல்லா எழுதுறாகல்ல, அதுக்குத்தான் ! அவுக எழுத்துக்கள் நல்ல தொடர்ந்தும் மணம்வீசட்டும். உங்க பதிவூடாக இதும் போய்ச் சேரட்டும்.
அட நானானி,
ReplyDeleteஇப்பத்தான் யதேச்சையாப் பார்த்தேன்.
ரொம்ப நன்றிப்பா.
எப்படிக் கவனிக்காம விட்டேன்னு தெரியலை!!