Monday, March 10, 2008

ஓவியரின் அன்பளிப்பு


இவரது ஓவியங்களைப் பார்த்து "ஒண்ணுமே புரியலே.." என்பார்கள்.
தலை எது வால் எது என்று குழம்பியவர்கள் பலர். யார் அவர்? நவீன ஓவியக்கலையின் பிதாமகர் அவர்.
அட! யார்ன்னுதான் சொல்லுங்களேன்? வேறு யார் அவர்தான் பிரபல ஓவியர் பிக்காசோ!

அவர் சிகாகோ டவுண்ட்டவுன் நகருக்கு அன்பளிப்பாக கொடுத்த சிற்பம்தான் மேலே உள்ள படத்திலிருப்பது. என்னான்னு புரிந்ததா? பிள்ளையார் என்று நினைத்துப்பார்த்தால் அவரே தெரிகிறார். பறவை என்று கற்பித்தால் அமெரிக்காவின் தேசீயப்பறவை போலும் இருக்கிறது.

ஏதோ ஒன்று பரிசாக கிடைத்ததை பிரிச்சு மேஞ்சு பாக்கக் கூடாது...அதாவது தானம் வந்த மாட்டை பல்லைப்............கூடாது. சேரியா?

2 comments:

  1. சிலையைப் பார்த்தால் ஒண்ணும் புரியலே.
    நீங்கள் என்ன சொல்கிறீர்கள்னும் ஒண்ணுமே புரியலே.
    சகாதேவன்

    ReplyDelete
  2. சகாதேவன்!
    ஓவியர் பிக்காசோவின் ஓவியங்களைப் பார்த்து புரிந்து விளக்கம் சொன்னவர்கள் உண்டா? சிற்பமும் அப்படித்தான். நான் சொல்வதும் பிரியலைன்னால்.....நானும் அவரும் ஒண்ணா வோய்?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...