அன்பு வல்லிக்கு அறுபதாவது பிறந்த நாளாம்!! தமிழ்மணம் பார்த்து அறிந்துகொண்டேன்.
வல்லி! சஷ்டியப்தபூர்த்தி விழாவுக்கு என் அன்பான ஆசிகள்!!!
60-தாவது பிறந்த நாளுக்கு என் மனம் நிறைந்த "பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!"
ஆம்! ஆசிகள்தான் அவரைவிட இரண்டரை வயது மூத்தவளாயிற்றே!!!
சிங்கமும் நீங்களும் இன்று போல் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!!!
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...
சகோதரி வல்லிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ! நானானி, துளசி, கீதா, திராச போன்ற பெரியவர்களெல்லாம் நட்பு வட்டத்தில் இருக்கும் போது மகிழ்ச்சி தானே !
ReplyDeleteஇங்கும் வல்லியம்மாவுக்கு வாழ்த்துச் சொல்லிக்கீறேன்.
ReplyDeleteஏதேது சீனா சார் நீங்களே ஒரு சீனியர் சிட்டிசன் குருப் பார்ம் பண்ணறமாதிரி இருக்கு?... :))
நானும் வல்லியம்மாக்கு வாழ்த்துக்களை இங்க்ய் சொல்லிக்கொள்கிறேன். மிகுந்த அன்புடன்...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி..சீனா!
ReplyDeleteஎன் பதிவு மூலம் வல்லிக்கு வாழ்த்து சொன்னமைக்கு. நல்ல நட்பு வட்டம் உருவாவது நல்ல விசயம் தானே?
இந்த வயோதிக வட்டத்துக்குள் நுழைய
ReplyDeleteமதுரையம்பதிக்கு தகுது இருக்கிறதா?
பிறப்பு சான்றிதழுடன் அணுகவும்.
ஹி..ஹி..!
கிருத்திகா!
ReplyDeleteவருகைக்கு வந்தனம்.
மௌளி ஏதோ வந்த இடத்தில் வாழ்த்தினோமா போனோமோன்னு இருக்கனும். சும்மா வயசைப் பத்தியெல்லாம் பேசப்படாது.வல்லியம்மாவை நேரிலேயே போய் வாழ்த்தியாச்சு.இங்கேயும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பு நானானீ, 11ஆம் தேதி வீட்டில ஒரு திருமணம். 13ஆம்தேதி விஸ்டா பயணம் ஆரம்பம். நீங்க சொல்லி இருக்காட்டப் பதிவைப் பார்த்திருக்க மாட்டேன்.
ReplyDeleteஇந்த மூதியோர் வட்டத்தில நானும் ஒருத்தினு தெரிஞ்சுக்க ரொம்பப் பெருமையா இருக்கு.அன்பு சீனா,கிருத்திகா, மௌலி,டி.ஆர்.சி சார் எல்லோருக்கும் மீண்டும் நன்றி சொல்லிக்கறேன்.
நாம் எல்லோரும் எப்பவும் ஒருத்தருக்கு ஒருத்தர் தூணையா ,ஒரு பலமா இருக்க பகவானை வேண்டுகிறேன்.
" வல்லி!
ReplyDelete