Thursday, April 10, 2008

ஏப்ரல்-தனிமை...PiTக்கு என் இரண்டாவது முயற்சி!!


யாராவது என்னோடு....இல்லையில்லை எனக்கு கடலை போடுங்களேன்!

ம்ம்ம்ம்ம்ம்ம் அம்மா வரதுக்குள்ள இந்த சேட்டையை செஞ்சிரணும்!

9 comments:

  1. அம்மா வந்தாத்தான் ஆச்சா?
    இதோ வாத்தியார் நான் வந்திட்டேன்:-))))

    ReplyDelete
  2. ஐயா! வாத்தியாரய்யா!
    மொதொ மொதொ வந்துருக்கிறீங்க...
    ப்ரசண்ட் சார்!
    கையிலே குச்சியேதும் இல்லையே?
    பிள்ளை ரொம்ப சமத்து. மெரட்டீராதீக!

    ReplyDelete
  3. போட்டிக்கு ஒரு படம் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பது புதிய விதி.., இரண்டாவதா..முதலாவதா..உங்கள் முடிவுக்கு...

    ReplyDelete
  4. முதலாவதுதான் போட்டிக்கு.ரெண்டாவது
    ச்சும்மா..!

    ReplyDelete
  5. கடலை போடக் காத்திருக்கும் குwalk குwalk வாத்து நடை சூப்பர்

    ReplyDelete
  6. யார் அந்தக் குடுமிக் குட்டி?

    ReplyDelete
  7. வருக, கோமா,
    குடுமிக்குட்டி வேறு யாருமில்லை..
    நம்ம பண்டாண்டா ஷன்னு!!

    ReplyDelete
  8. நல்ல முயற்சி

    ReplyDelete
  9. நன்றி! சர்வேசன்!
    நீங்க அளந்து சொன்னால் சரியாத்தானிருக்கும்!!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...