நடக்கும்
"ஒளி விழா"

ரங்கநாதன் தெரு மாதிரி குறுகலான கடைவீதி, அதன் இருபுறமும் பந்தல் போட்டாற்போல்
ஆர்ச் மாதிரியான கூரைத் திரை அதில் காண்பிக்கப்படும் வண்ணவண்ண கோலங்கள்
கண்களுக்கு விருந்து.

உலகிலேயே பெரிய "மெர்ரி கோ ரவுண்ட்" இதுவாகத்தானிருக்கும்
முதல் படம் போட்டிக்கு.
நானானி மேடம்,
ReplyDeleteவழக்கம்போல வித்தியாசமான படங்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
PLEASE DO NOT PUBLISH THIS.
ReplyDeleteஇந்தக் குசேலனைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லுங்களேன் !
http://sithiram-pesuthadi.blogspot.com/2008/07/blog-post.html
இதோ போட்டிக்கான ஆட்டம் தொடங்கி விட்டது.
ReplyDeleteவழக்கம்போல வித்தியாசமான படம் மட்டும் அல்ல சதங்கா, அருமையான பொருத்தமான தலைப்பும் கூட.
வாழ்த்துக்கள் நானானி.
முதல் படம் வித்தியாசமான படமா தான் இருக்கு... அது ஒளியா?
ReplyDeleteஉங்கள் கோடவுனில் என்னவெல்லாம் இருக்கிறது?
ReplyDeleteநன்றாக ஆட்டம் போடுகிறீர்கள்
சகாதேவன்
வழக்கம்போலியா சதங்கா:)
ReplyDeleteநானானி புது ஐடியா நல்லாவே இருக்கு. யாரும் யோசிக்காத ஆங்கிளில் எடுத்துப் போட்டு இருக்கிறீர்கள். ஹௌஸ் ஆன் ராக்ஸ் படமும் அழகு.
வெற்றிக்கு வாழ்த்துகள் பா.
பின்னூட்டமிட்ட பின்னர்தான் க்ளிக்கிடுப் பார்த்தேன். யாராவது கேட்பார்கள் என நினைத்தேன். கேட்கலை. அப்படியானால் அது எல்லோருக்கும் தெரிந்த விவரமோ என்னமோ...ஆனா எனக்குத் தெரியாது. சொல்கிறீர்களா நானானி? மூன்றாவது படத்தில் பூலோகத்தில் ஒரு தேவலோகமாகத் தெரிவது என்ன இடம்? விவரங்கள் சொல்லுங்களேன்!
ReplyDeleteதமிழ்பிரியன்!
ReplyDeleteஅது ஒளிதான். ஒலிஒளிக்காட்சி என்று
இங்கு பொருட்காட்சியிலெல்லாம்
காட்டுவார்களே அது போல் இதுவும்
ஒலிஓலிக்காட்சி!!!
விதவிதமாக மாறும் டிசைன்கள் பார்க்க அற்புதமாயிருக்கும்!!
நான் அடிச்சு மொழக்கியதெல்லாம்
ReplyDeleteஇன்னும் இருக்கிறது சகா!!
ஆஹா! வல்லி! வாழ்த்து பா வே பாடிவிட்டீர்கள்!!
ReplyDelete'பாறை மேல் வீடு' எவ்வளவு அழகு!!இல்லையா?அங்குதானே இருக்கிறீர்கள்? ஒன்ஸ் மோர் போய்வாருங்கள்!!
அது பூலோக சொர்க்கம்தான்!
ReplyDeleteராமலஷ்மி! வல்லி அதைப்பற்றி
சொன்னார்களே! 'House on the rock'
என்று விஸ்கான்சின் என்னுமிடத்தில்
(முழுதும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளால்
நிரம்பிய இடம் அது) அமைந்துள்ளது.
கட்டிடக்கலையின் சிறப்புக்கு பார்க்கவேண்டிய இடம். அங்குதான்
இந்த மெர்ரிகோரவுண்ட் இருக்கிறது.
நாம் ஏறி சுத்தமுடியாது. விதவிதமான
பொம்மைகளைக் கொண்டு அமைந்தது. பார்த்துக்கொண்டேயிருக்கலாம்!!!