Wednesday, December 10, 2008

ஏற்றுக தீபம்...போற்றுக தீபம்...கார்த்திகை தீபம்!!!


உகலமெல்லாம் தீப ஒளி பரவ
நல்லன எல்லாம் நடக்க
ஆளுவோர் மனம் மாற
மக்கள் நலமொன்றே நினைக்க
வீணாகும் தண்ணீரை சேமிக்க
அதன் மூலம் நல்ல வளம் பெருக
பொது ஜனமும் தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க
வன்முறை ஒழிய
தீவிரவாதம் அழிய
எங்கும் அமைதி நிலவ
உலக மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ
இந்நன்னாளில் எங்கும் ஒளி பரவட்டும்
சாந்தி நிலவட்டும்
அதற்கு
ஏற்றுக தீபம்...போற்றுக தீபம்...கார்த்திகை தீபம்!!!!!!!!!!!!!!!!!!!

16 comments:

  1. நம்பிக்கை ஒளி ஏற்றும் பதிவு.

    அவ்வாறே ஏற்றிடுவோம் தீபம்
    வேண்டிடுவோம் நல்லன நடக்க.

    நன்றி நானானி.

    ReplyDelete
  2. அனைவருக்கும் வாழ்த்து(க்)கள்!

    ReplyDelete
  3. /பொது ஜனமும் தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க
    வன்முறை ஒழிய
    தீவிரவாதம் அழிய
    எங்கும் அமைதி நிலவ
    உலக மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ
    இந்நன்னாளில் எங்கும் ஒளி பரவட்டும்
    //

    ஒளி பரவட்டும் -

    தீபங்கள் ஒளிரும் திருக்கார்த்திகை திருநாளில் அனைவருக்கும் வாழ்த்துக்களுடன்....!

    ReplyDelete
  4. \\ஆளுவோர் மனம் மாற
    மக்கள் நலமொன்றே நினைக்க
    வீணாகும் தண்ணீரை சேமிக்க
    அதன் மூலம் நல்ல வளம் பெருக
    பொது ஜனமும் தனிமனித ஒழுக்கம் கடைபிடிக்க
    வன்முறை ஒழிய
    தீவிரவாதம் அழிய
    எங்கும் அமைதி நிலவ
    உலக மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ\\

    ஒவ்வொரு வரிக்கும் ஒரு “ஓ”.

    ReplyDelete
  5. /*இந்நன்னாளில் எங்கும் ஒளி பரவட்டும்
    சாந்தி நிலவட்டும்
    அதற்கு
    ஏற்றுக தீபம்...போற்றுக தீபம்...கார்த்திகை தீபம்!!!!!!!!!!!!!!!!!!!*/
    சாந்தி நிலவ ஏற்றிடுவோம்

    ReplyDelete
  6. வெறும் ஒளி என்றே பதிந்திருக்கிறேன். அவ்விடத்திலெல்லாம் "நல்லொளி" என்று திருத்திக்கொள்ளவும்.
    ஆம்! ஒளியை இரு விதமாகவும் பயன்படுத்தலாமே!!
    நன்றி! ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  7. நன்றி! ஆயில்யன்! நீங்களூம் 'நல்லொளி' என்றே வாசிக்கவும்.

    ReplyDelete
  8. வாங்க...வாங்க தமிழ்!
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. 'ஓ!' போட்டுக் கொண்டேன்!நன்றி!

    ReplyDelete
  10. அவ்வாறே பரவட்டும் அமுதா!!!

    ReplyDelete
  11. நல்லொளி பரவச் செய்யும் கார்த்திகை தீப கவிதை அருமை

    அனைவருக்கும் எனது தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நம்பிக்கை ஒளி ஏற்றும் பதிவு.

    அவ்வாறே ஏற்றிடுவோம் தீபம்
    வேண்டிடுவோம் நல்லன நடக்க.

    நன்றி நானானி.//

    வாழ்த்துக்களுட்ன் ரிப்பீட்டிக்கறேன்

    ReplyDelete
  13. அன்பே அகலாகட்டும்
    அமைதியே நெய்யாகட்டும்
    ஆனந்தமே ஒளியாகட்டும்

    ஆனந்த ஒளி அகிலமெங்கும் நிறைந்து நிலைத்திடட்டும்.

    ReplyDelete
  14. அன்பே அகலாகட்டும்
    அமைதியே நெய்யாகட்டும்
    ஆனந்தமே ஒளியாகட்டும்

    ஆனந்த ஒளி அகிலமெங்கும் நிறைந்து நிலைத்திடட்டும்.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...