Wednesday, December 24, 2008

கிறிஸ்துமஸ்....புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

ஏசுபிரான் அவதரித்த இந்நாளில் வலையுலக மக்கள் அனைவருக்கும் மதபேதமில்லாமல்
என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!!!!

அன்னை மேரியின் கைகளின் வரவணைப்பில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் தவழும்
குழந்தை ஏசுவைப்போல் நாமும் உலக மாதாவின் கைகளில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ அன்னை மேரியின் ஆசியும் குழந்தை ஏசுவின் அருளும் கிட்டுவதாக
....ஆமென்!!!

வரும் புத்தாண்டில் எல்லோரது இல்லங்களிலும் அன்பையும் அருளையும் மகிழ்ச்சியையும்
வற்றாத செல்வத்தையும் இந்த 'ஹப்பி மேன்' கொண்டு வந்து கொட்டுவாராக!!!!

அன்புடன்
நானானி

7 comments:

  1. எல்லோருக்கும் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  2. //ஏசுபிரான் அவதரித்த இந்நாளில் வலையுலக மக்கள் அனைவருக்கும் மதபேதமில்லாமல்
    என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!!!!//

    அதே. அதே.

    ReplyDelete
  3. நானும் ஆமென் கிறேன்
    சகாதேவன்

    ReplyDelete
  4. இதே....இதே...இதேயேதான் எதிர்பார்த்தேன்!!!!

    ReplyDelete
  5. Name of the father...and of the son..and of the holy cross.......amen!!!
    சகாதேவன்!!!!

    ReplyDelete
  6. உங்கள் வீட்டிலே நீங்கள் வைத்த க்ரிப்பா நானானி? அருமையாக அலங்கரித்து ஏசுவின் பிறந்ததினத்தைக் கொண்டாடியிருக்கிறீர்கள்.

    //அன்னை மேரியின் கைகளின் வரவணைப்பில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் தவழும்
    குழந்தை ஏசுவைப்போல் நாமும் உலக மாதாவின் கைகளில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ அன்னை மேரியின் ஆசியும் குழந்தை ஏசுவின் அருளும் கிட்டுவதாக
    ....ஆமென்!!!//

    ஆமென். அந்த சிலை கொள்ளை அழகு, பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல. இந்த வருட கிறுஸ்துமஸ் நாள் எங்கள் வீட்டில் புது வரவு வந்த நன்னாள்:)! மேரி மாதாவின் ஆசிகளுடன் உங்கள் அனைவரின் ஆசிகளும் சேரட்டும் என் தம்பியின் மகனுக்கு! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. என் பேரன் பிறந்த வருடம் வந்த கிறிஸ்துமஸ்,புத்தாண்டை பிறந்து 15 நாட்களேயான அவனுக்கு சாண்டாக்ளாஸ் வேடமணிந்து சன்னிவேலில் வைத்து நான் கொண்டாடியது. இந்த வருடம் கொண்டாடியதுக்கு என் அண்ணனுக்குப் பேரன், ஏசு பிறந்த நாளிலேயே பிறந்துவிட்டான். சந்தோஷம் பொங்குதே...!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...