Thursday, December 11, 2008

டிசம்பர் மாத PiT-க்கு என்னாலானது

வந்தேன் வந்தேன் வழக்கம் போல் வந்தேன். கலந்து கொள்ளவே வந்தேன்...கலக்குவேனா தெரியவில்லை!!!

இவையிரண்டில்....

போட்டிக்கு எது...? அட! இன்னும் மூணு நாள் இருக்கே!!

21 comments:

  1. முதல் படம் ஜோரா இருக்கு:-)

    ReplyDelete
  2. இரண்டாவது படம் ஏற்கனவே பார்த்தது தான்...முதல் படம் கலக்கல்!

    ReplyDelete
  3. :)

    நிழலால், எந்த படம் மெருகேறுதுன்னு நெனைக்கறீங்களோ, அத்த அனுப்புங்க.

    ReplyDelete
  4. முதல் படம் .சங்கு புஷ்பமாக வளைந்திருக்கும் நிழலே நிஜமான நிழல்.
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    இரண்டாவது படம் போட்டியில் இல்லாமல் பார்த்த நினைவு.அதில் நிழல் அத்தனை இல்லை

    ReplyDelete
  5. வாவ்! அழகு மயிலாட...சூப்பர்! இரண்டாவது என்ன??

    ReplyDelete
  6. //போட்டிக்கு எது...? //

    முதல்!

    //இன்னும் மூணு நாள் இருக்கே!!//

    ஹிஹி. ஆமாம் யோசித்து யோசித்து எதையாவது கொடுப்போம். மூணு நாள் அதற்கு அதிகம்தான்:))!

    //கலக்குவேனா தெரியவில்லை!!!//

    என்ன அப்படிச் சொல்லிட்டீங்க?
    கலந்துக்கறீங்க. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. எனக்கும் அதுதான் பிடிச்சிருக்கு...துள்சி!

    ReplyDelete
  8. அட்டெண்டென்ஸ் போட்டாச்சு!

    ReplyDelete
  9. ஓகே! தமிழ்பிரியன்!

    ReplyDelete
  10. அப்படியே செஞ்சிடுவோம்! சர்வேசன்!

    ReplyDelete
  11. அயிலயிலாக இருக்கும். ஒவ்வொரு அயிலுக்கும் இடையே உக்கார இடமிருக்கும். அதை நேரா பாத்து எடுத்தது. கோமா!

    ReplyDelete
  12. கோமாவுக்கு சொன்னதே உங்களுக்கும் சந்தனமுல்லை. இந்த இடம் விஸ்கான்சின்னில் உள்ள மில்வாக்கி மியூசியம்.

    ReplyDelete
  13. இவையெல்லாம் சிஸ்டத்திலேயே இருப்பது. ராமலக்ஷ்மி! சாலிடாக இருப்பதில் தேடினால் ஏதாவது கிடைக்கும். நடிகர்திலகம் பாணீயில் சொல்வதானால்,'எனக்கு நேரமில்லையே...எனக்கு நேரமில்லையே...!!!'

    ReplyDelete
  14. ஊ..ஹா...

    ஃபர்ஷ்ட் இஷ் தெ பெஷ்ட்டு ....

    இந்த மயில் மேல எங்களுக்கெல்லாம் ஒரு கண்ணு. எடுத்து பத்திரமா வச்சிருங்க உள்ள ... :)))

    ReplyDelete
  15. நா நிழல்களையே படம் எடுத்து, போட்டியில் கலந்துவிட்டேன். பாருங்கள்.
    சகாதேவன்

    ReplyDelete
  16. உங்களுக்கு மட்டுமா..சதங்கா? எனக்கும்தான்..ஒரு கண். ரொம்ப பிடிச்ச ம்யூரல்.

    ReplyDelete
  17. ஆனால் அது என்னோடது இல்லை சதங்கா. அது சிகாகோவில் இருக்கு.
    அதன் படத்தைத்தான் பத்திரமாக உள்ளே வைக்க முடியும்.

    ReplyDelete
  18. உங்க நிழலே அழகாக இருக்கிறதே உங்க படத்தில்.reflextion-ம் shadow-வும் கலந்த கலவையாக அதையே அனுப்பியிருக்கலாமே?

    ReplyDelete
  19. நல்ல வாக்கு சொல்லீட்டீங்க...குடுகுடுப்பை!!நன்றி!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...