//நானானி. இவங்க ப்ளாக் பக்கம் ஒரு ரவுண்ட் அடிச்சா
எப்படியெல்லாம் சுவாரசியமா பதிவு போடலாம்னு
ஐடியா கிடைக்கும். தான் நனையாமல் கார் மட்டும்
குளிச்ச போஸ்ட் படிச்சிருக்கீங்களா?? இல்லையா.
சீக்கிரம் போய் படிங்க. நானானிக்கு இந்த விருது.//
இப்படி சொல்லி என்னைப் பெருமைப் படுத்தியிருக்காங்க,புதுகைத்தென்றல்.
அவரது அன்புக்கு நன்றி.
தென்றல்..! கிரீடம் கொஞ்சம் கனக்குது. அது தலைக்குள் இறங்கிடாமல் பாத்துக்கணும்.
சேரிதானே?
“ தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!”
எனக்கு தமிழ் புத்தாண்டுதான்.
Friday, April 16, 2010
என் தலையில் கிரீடம்.
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...
வாழ்த்துக்கள் நானானி!
ReplyDeleteதமிழ்ப்புத்தாண்டுக்கும்,கிரீடத்துக்கும் வாழ்த்துக்கள் நானானிம்மா.
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள் நானானி,
ReplyDeleteநீங்களும் நீங்க விரும்பறவங்களுக்கு மகுடம் சூட்டலாம். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
கிரீடத்துக்குப் பெருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்களுக்கும் வழங்கிய தென்றலுக்கும்.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்:)!
அன்பின் நானானி
ReplyDeleteபுதுகைத்தென்றல் ( நன்றிங்க ) வழங்கிய கிர்ரிடத்திற்குப் பொருத்தமான அன்பின் நானானி
தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் பரிசு வழங்கிக் கவுரவித்தமை நன்று புதுகைத் தென்றல்
நல்வாழ்த்துகள் நானானி
நட்புடன் சீனா