Friday, April 16, 2010

என் தலையில் கிரீடம்.



//நானானி. இவங்க ப்ளாக் பக்கம் ஒரு ரவுண்ட் அடிச்சா
எப்படியெல்லாம் சுவாரசியமா பதிவு போடலாம்னு
ஐடியா கிடைக்கும். தான் நனையாமல் கார் மட்டும்
குளிச்ச போஸ்ட் படிச்சிருக்கீங்களா?? இல்லையா.
சீக்கிரம் போய் படிங்க. நானானிக்கு இந்த விருது.//


இப்படி சொல்லி என்னைப் பெருமைப் படுத்தியிருக்காங்க,புதுகைத்தென்றல்.
அவரது அன்புக்கு நன்றி.

தென்றல்..! கிரீடம் கொஞ்சம் கனக்குது. அது தலைக்குள் இறங்கிடாமல் பாத்துக்கணும்.
சேரிதானே?
“ தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!”
எனக்கு தமிழ் புத்தாண்டுதான்.

6 comments:

  1. வாழ்த்துக்கள் நானானி!

    ReplyDelete
  2. தமிழ்ப்புத்தாண்டுக்கும்,கிரீடத்துக்கும் வாழ்த்துக்கள் நானானிம்மா.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் நானானி,

    நீங்களும் நீங்க விரும்பறவங்களுக்கு மகுடம் சூட்டலாம். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கிரீடத்துக்குப் பெருமை.

    வாழ்த்துக்கள் உங்களுக்கும் வழங்கிய தென்றலுக்கும்.

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்:)!

    ReplyDelete
  5. அன்பின் நானானி

    புதுகைத்தென்றல் ( நன்றிங்க ) வழங்கிய கிர்ரிடத்திற்குப் பொருத்தமான அன்பின் நானானி

    தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் பரிசு வழங்கிக் கவுரவித்தமை நன்று புதுகைத் தென்றல்

    நல்வாழ்த்துகள் நானானி
    நட்புடன் சீனா

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...