போட்டியில் வென்று கொட்டிய நீரை கொழா போட்டு உறிஞ்சிட மாட்டேன்?
இங்கிருந்து அங்கு அங்கிருந்து இங்கு. இப்படி காவிரி நீரையும் தெலுங்கு கங்காவையும் பாலாற்று நீரையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டால்
எவ்வளவு நல்லாயிருக்கும்!!!!!
பொங்கிவரும் நீர் தாகம் தீர்க்குமா?
வாய்வழியே வழிந்தோடும் குளியலுக்கான தண்ணீர், மனிதனின் கற்பனை வளத்தோடு.
ஆகாய கங்கையோ.....ஆரம்கேவியின் எழுநூறடிச் சேலையோ?
இரு கோடுகள் போல் ஒரு சிற்றருவி ஒரு பேரருவி. உடன் தெள்ளிய நீர் தேங்கிய குளம்.
வெள்ளியையே உருக்கிவிட்டானோ அந்த அந்தி சூரியன்?
அந்த வெள்ளியை வார்த்தெடுக்க விரையும் ஓடம்.
இருக்கமான அமைதியோடு ஓடி பொங்குமாங்கடலென வழிந்தோடும் நயாகராவின் வீழ்ச்சி.
இயற்கையின் வண்ண ஓவியமென வானவில்.
ஆரவாரத்தோடு வழிந்து ஆவியாய் மேலெழும்பி வானவில்லின் வண்ணம் காட்டும் நயாகரா.
அதன் அருகே செல்லச்செல்ல ஆற்பரித்து இழையிழையாய் கோலமிடும் நீரலைகள்.
அம்மாடீ....! இங்கே கையை விட்டால் நறுக்கிவிடும் அளவுக்கு கூர்மையாக சென்று வழியும் அதே நயாகரா.
ஆஹா!!!என்னனொரு கம்பீரம்!!!
சலசலவென அமைதியாய் ஓடும் நதி.
அன்பர்களே! கொட்டியதில் உங்கள் மனதை தட்டியது எதுவோ?
சொல்லுங்களேன்.
சொல்லுதீகளா?
ReplyDeleteliked ஆகாய கங்கை & கம்பீரம்! :-)
ReplyDeleteசந்தனமுல்லை,
ReplyDeleteஎனக்கும் கம்பீரம் பிடித்தது.
குட்!
ReplyDeleteசுழித்து ஓடும் தண்ணீரோ, அருவியோ எனக்கு மிகவும் பிடித்தது. பாக்கும்போதே சந்தோஷம் பச்சகுனு ஒட்டிக்கும். இதில் எதை விட. எனக்கு அல்லாமே பிடிச்சிருக்கு.
ReplyDeleteஎனக்கு புடிச்சது கடைசிப்படம் அதுல அந்த டைம் ஸ்டாம்ப் இல்லாம இருந்தா இன்னும் சூப்பர் :)
ReplyDeleteகம்பீரம் என் சாய்ஸ்.
ReplyDeleteமுதல் படத்துக்கான கமெண்ட் அருமை.
வாழ்த்துக்கள்.
தேங்க்ஸ்! என்.ஆர்.சிபி!
ReplyDeleteதென்றல்,
ReplyDeleteகொழப்பீட்டீங்களே....கொழப்பீட்டீங்களே!
ஆயில்யன்,
ReplyDeleteஅதையெல்லாம் எடுக்க எனக்கு பொறுமையும் இல்லை திறமையும் இல்லை. வாட்டுடூ?
வாங்கம்மா....ராமலஷ்மி,
ReplyDeleteஆக கம்பீரம்தானா?
கம்பீரம் நல்லாத்தான் இருக்கு..ஆனா கொஞ்சம் க்ராப் அடிச்சீங்கன்னா அமைதியான நதி அட்டகாசமா இருக்கும்.
ReplyDeleteஆயில்யனை வழிமொழிகிறேன்.
ReplyDeleteகடைசி படம் அருமை
அன்பின் நானானி - அத்தனையும் அருமை - அதை விட அறிமுகக் குறிப்பு அருமையிலும் அருமை - ஏப்ரல் பிஐடி முடிஞ்சு போயிருக்குமே -- இப்ப சொல்லக் கூடாதுல்ல - இருந்தாலி இறுதிப் படமே எனக்குப் பிடித்த ஒன்று - அமைதியான நதியினிலே ...... ஆண்டவன் கட்டளை தானே
ReplyDeleteநல்வாழ்த்துகள் நானானி
நட்புடன் சீனா