Tuesday, August 10, 2010

பச்சைப் பசேல்ல்ல்ல்...!!!ஆகஸ்ட் போட்டிக்கு

பசுமையாய், பச்சைப் பசேல்லுன்னு படங்கள் தந்திருக்கேன். கண்ணுக்குக் குளிர்ச்சியாய்.....சர்ர்தானே?


ஆயிரம் தாமரை மொட்டுக்களும் பசுமையாய், மலராத மொட்டுக்களாய்.


’உனக்கு பச்சைத்தண்ணி வேணுமா...வெந்நீர் வேணுமா?’ அப்படின்னு கேப்பாங்கதானே? அந்ந்ந்த பச்சைத் தண்ணீர்!!!!!


காட்டுக்குள் முளைத்திருக்கும் கற்பூரத்தட்டு.


படிப்படியாய் பச்சை.


பூத்து காய்த்துக் குலுங்கும் பழம் தரும் மரம்.

இதுவும் ஒரு சூடன் தட்டுதான்.


அழகாக பசுஞ்சட்டமிட்ட மஞ்சள் பூக்கள் பூத்திருக்கும் செடிகள்.


புத்தர் காவலிருக்கும் பசுஞ்சோலை.

15 comments:

  1. இனி வரும் போட்டிகளில் செக்கச்செவேர், கன்னங்கரேல், வெள்ளைவெளேர்னு க்ளிக்கித தள்ளிவிடுவீர்களோ?
    புத்தர் சோலையில் தண்ணீரின் நிழலிலும் பச்சை ஜோரா இருக்கு.
    நீங்கள் தந்த படங்களில் என் தேர்வு அதுதான்.
    சகாதேவன்

    ReplyDelete
  2. புத்தாதான் சூப்பரு!!!!!

    ReplyDelete
  3. படிப்படியாய் பச்சையும், பச்சைத்தண்ணியும் எனக்கு பிடிச்சிருக்கு..

    ReplyDelete
  4. வாங்க..வாங்க துள்சி,
    சத்தமே காணோம்? நல்லாருக்கீகளா? கோபால் எப்படியிருக்காக?

    ReplyDelete
  5. வரணும் கயல்,
    உங்கள் ரசனைக்கு நன்றி!!

    ReplyDelete
  6. ஊர் சுத்திக்கிட்டு இருந்தேன்லே.....

    ஓசை இல்லாமல்:-)))))

    கம்போடியாவுக்கு வாங்க.

    ReplyDelete
  7. துள்சி,

    கால்ல என்ன சக்கரம் கட்டியிருகீங்க?
    இந்த சுத்து சுத்துறீங்க...பதிவுகளைப் படிக்க படிக்க எனக்கு தலையே சுத்துது. பள்ளிப் பாடம் கூட இப்படி படிச்சதில்லை. மேலால மேஞ்சிருக்கேன். சாவகாசமா படிச்சிட்டு மொத்தமா கமெண்டுறேன், சேரியா?

    ReplyDelete
  8. ரொம்பச் சேரி சேரி சேரி:-))))

    ReplyDelete
  9. புத்தம் சரணம்.

    அடுத்து பச்சைத் தண்ணீர்.

    வாழ்த்துக்கள்.

    நன்றிகள் காட்டிய பச்சைகளுக்கு:)!

    ReplyDelete
  10. ஆனால் புத்தர் சோலையில் நேரம் வருவதால், க்ராப் செய்தால் படத்தின் அழகு குறைந்து போகும் வாய்ப்பு இருப்பதால் பச்சைத் தண்ணீர் முந்துகிறது.

    ReplyDelete
  11. பச்சைப் பசேல் படங்கள் எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கு.

    இந்த வெயில் காலத்தில் இளைப்பாற
    நல்ல இடங்கள்.

    எல்லாப் படங்களும் அருமை.

    ReplyDelete
  12. அன்பின் நானானி - அருமை அருமை அததனையும் அருமை - காமெராவும் கையுமாகவே சுத்துவீங்களா - பச்சைப் பசேல்னு கண்னுக்கு குளிர்ச்சியா அத்தனையும் நல்லா இருக்கு

    சகாதேவன் துளசி சொன்னதுக்கப்புறம் நான் வேற் சொல்லனூமா என்ன

    நல்வாழ்த்துகள் நானானி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  13. படிப்படியும், புத்தாவும் ரொம்ப நல்லாருக்காங்க.

    ReplyDelete
  14. மரகத பச்சை,பாசிபச்சை வாவ் எல்லா பச்சையும் நல்லாவே இருக்கு.
    Green means growth.

    www.vijisvegkitchen.blogspot.com

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...