Wednesday, September 15, 2010

கரு சுமந்த கண்மணிகளுக்கானவை- பிரசவகால பாட்டி....? இல்லை என் வைத்தியம். பாகம் ஒன்று

பிரசவம் பாக்கப் போனேன்..பேரனைக் கையிலேந்தி வந்தேன்.
முதன் முதலாக தனியே தன்னந்தனியே மகளுக்குப் பிரசவம் பாக்க ஸான்பிரான்சிஸ்கோ கிளம்பினேன்.
உள்ளூரிலிருந்தாலாவது அண்ணிகளின் அறிவுரைகளை அவ்வப்போது கேட்டுக் கொள்ளலாம்.

என்ன செய்யலாமென்று,"திங்..திங்.." என்று திங்கினேன். கோடவுனிலிருந்து விரைந்து வந்தது ஓர் ஐடியா!!!!
அதற்காகவே திருநெல்வேலி கிளம்பினேன். அண்ணி வீட்டிற்கு நோட்டும் பேனாவுமாகப் போய் இறங்கினேன். அவர்கள் சொல்லச் சொல்ல கவனமாக எழுதிக் கொண்டேன்.
அந்த நோட்டுப் புத்தகம் இருக்கும் தைரியத்தில் ஸான்பிரான்சிஸ்கோ போய் தெம்பாக லாண்டினேன்.

அந்த நோட்டுப் புத்தகத்தை வைத்து நான் செய்த பிரசவகால வைத்தியத்தை உங்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அவற்றை தொடர் பதிவாக எழுதுகிறேன். படித்துப் பயன் பெற்றால் பெரிதும் மகிழ்வேன்.

10 comments:

  1. நானானி பாட்டி!
    உங்கள் பதிவைப் பார்த்ததும் பல இடங்களிலிருந்து அழைப்பு வரும். பிரசவம் இலவசம்தானே?
    தாமரை.

    ReplyDelete
  2. பலருக்கும் பயன் ஆகும் இத்தொடர். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நோட் திஸ்.


    நோட் புக் டெலிவரி!!!!!

    ReplyDelete
  4. தாமரை....தாமரை!

    நன்றாக மொட்டவிழ்த்து , முழுதாகப் பூத்தப்பின் படித்துப் பார்...ப்யாரி..படித்துப் பார்.
    நான் மருத்துவர் அல்ல பிரசவம் பாக்க. ஒன்லி அஃடர் கேர். பிரசவத்துக்குப் பின் செய்ய வேண்டிய பக்குவங்கள்.

    ReplyDelete
  5. ரா.லஷ்மி,
    அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. துள்சி,

    நன்றாக நோட்டிக் கொள்ளுங்கள். பின்னாளில் உங்களுக்கும் பயன் படும்.

    //நோட் புக் டெலிவரி//

    ஆமாம்! விரும்பிக் கேட்பவர்களுக்கு இந்த நோட் புக்கின் காப்பி ஒன்று டெலிவரி செய்யப்படும்

    ReplyDelete
  7. கண்டிப்பா எழுதுங்க; பலருக்கும் பயனளிக்கும்!! அனுபவம்தானே ஆசான்!!

    ReplyDelete
  8. அனைவரும் பயன் பெற இருக்கும் நல்ல தொடர்......தொடரட்டும்

    ReplyDelete
  9. ஹூஸேனம்ம்மாவுக்கு
    நன்றி!

    ReplyDelete
  10. கோமாவுக்கும் அதே..அதே!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...