Wednesday, February 9, 2011

’அன்புடையார்’ என்பும் உரியர் பிறர்க்கு’

அன்புதான் இன்ப ஊற்று
அன்புதான் இன்ப ஜோதி
அன்புதான் உலக மகா சக்தி!!!!

தாயினும் சாலப் பரிந்து.....


யானைப் பசிக்கும் சோளப் பொறியல்ல......கால்பந்து அளவுக்கு சோற்றுக் கவளம்!!!!

அணிலே அணிலே அழகிய அணிலே பயப்படாதே அருகில் வா!
அன்போடு நான் தரும் கடலை கொறி...என் கையிலிருந்து பறி...
நாமிருவரும் சிறிது நேரம் கடலை போடுவோம். சேரியா?


தப்பி ஓடாதே தங்கமே....வா பழகலாம்!!!!
சின்ன சின்ன மடியாம் செல்லமான மடியாம்...ஆமா செல்லமே!
அண்ணன் மடி மெத்தையடி!!!

16 comments:

  1. தம்பியைத் தாலாட்டும் அண்ணன் சூப்பர்

    ReplyDelete
  2. அண்ணன்மடி மெத்தையடி!!!!!
    சூப்பர்!!!!!!!!

    ReplyDelete
  3. எல்லாம் அருமை, எனினும் கடைசிப் படத்துக்கே என் ஓட்டு:)!

    ReplyDelete
  4. துள்சி
    ஓஓஓஓஓஒகே!!!

    ReplyDelete
  5. ராமலக்ஷ்மி
    சேரீம்மா!!!!!!!!!பாசம்?????????

    ReplyDelete
  6. தப்பி ஓடாதே தங்கமே....வா பழகலாம்!!//

    கமெண்ட்ல்லாம் கலக்குதே..

    :))

    ReplyDelete
  7. தப்பி ஓடாதே தங்கமே :)
    அண்ணன்மடி மெத்தை இரண்டுமே கவர்கிறது.

    ReplyDelete
  8. முத்துலெட்சுமி,
    கமெண்டெல்லாம் கலக்கத்தான் செய்யுது.....பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு.....வரமாட்டேங்குதே!!!

    ReplyDelete
  9. மாதேவி,

    மெத்தையான அண்ணன் மடியிலே அனைவருக்கும் உறங்க ஆசை போல!!சரிதான்.

    ReplyDelete
  10. அண்ணன் தம்பி பாசப் பிணைப்புக்கே
    என் ஓட்டு.

    ReplyDelete
  11. அன்பின் நானானி

    அருமை அருமை - அன்பு வெள்ளம் பெருக்கெடுத்தோடுவது கண்டு மகிழ்ந்தோம். கடைசி இரண்டும் - அண்ணன் மடி மெத்தையடி - தம்பி வா பழகலாம் - சூப்பர். நல்ல படங்கள் - நல்ல குறிப்புகள் - நல்வாழ்த்துகள் - ஆமா பிறற்கு சரியா என்ன ? பிறர்க்கு இல்லையா - துளசி டீச்சர் போனாப் போகுதுன்னு வுட்டுட்டாங்களா

    ReplyDelete
  12. படத்தை ரசிச்சுட்டு க் கைக் கவனிக்காமக் கோட்டை விட்டுட்டேன்.

    இனி நம்ம சீனாதான் வகுப்புக்கு மானிட்டர்:-)

    ReplyDelete
  13. கோமா, கோமதி அரசு,

    அது அண்ணன் தம்பி அல்ல.
    அண்ணன் தங்கை...அதனால்தான்
    ‘மெத்தையடி’

    ReplyDelete
  14. அன்பு சீனா,
    சரி...சேரி...யானை அதுதான் சறுக்கிடுச்சு. ரொம்ப குழம்பியதால்தான் அவ்வாறு நேர்ந்தது. வாத்தியார்களும் வாத்தியாரம்மாக்களும் இருக்கையிலே எனக்கேன் பெருங் கவலை?
    பாருங்கள்!!!!துள்சியிடமிருந்து உங்களுக்கு பெரும் பெரும் பொறுப்பை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஒரு ட்ரீட் கொடுங்களேன்!!!!

    ReplyDelete
  15. துள்சி
    உங்க முந்தி(ரி)க்கும் இதுக்கும் டேலியாகிவிட்டது. சர்தானா?

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...