Tuesday, June 14, 2011

திரைப்படத் தலைப்பு ஜூன் 2011 புகைப்படப் போட்டி

அழகான தலைப்பு...ஆர்வத்தைத் தூண்டும் தலைப்பு. கைவசம் இருந்த படங்களிலிருந்து சிலவற்றை பார்வைக்குத் தந்திருக்கிறேன். சேரியா?
உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.


பஞ்சவர்ணக்கிளி

என் வீடு

அழியாத கோலங்கள்

கலைக்கோயில்

ரோஜாக்கூட்டம்

மல்லுவேட்டி மைனர்
நன்றி!!!!!!!

15 comments:

  1. மல்லு வேட்டி மைனர் ரொம்ப க்யூட்:)! கிளி பஞ்சவர்ணம். கோவில் கலை வண்ணம்:)!

    ReplyDelete
  2. திரைப்படத்தொகுப்புக்கு இன்னும் உங்கள் படம் வரலையே என தினம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
    பஞ்சவர்ணக்கிளி அழகு.
    இந்த மாதம் ஒரு படத்துடன் வரணும் என ஆசைதான். வேலை காரணமாக முடியவில்லை.

    சகாதேவன்.

    ReplyDelete
  3. ராமலஷ்மி,
    சேரீ.....எது போட்டிக்குக்குன்னு சொல்லவேயில்லையே?

    ReplyDelete
  4. சகாதேவன்,
    அதா வந்துட்டேனே....போட்டிக்கு உங்க தேர்வு எதுன்னு சொல்லுங்கோ.

    ReplyDelete
  5. மல்லுவேட்டி மைனர் அருமை.ஏன் உர்ர்ர் இன்னும் கரும்பு கையில் தரவில்லையா...



    பஞ்சவர்ணக்கிளியின் வால் மிஸ்ஸிங்,
    என் வீடு ,சொந்தக்காரர் கால் படத்துக்குள் வரவில்லை..

    ReplyDelete
  6. மல்லுவேட்டி மைனர் அருமை.ஏன் உர்ர்ர்???? இன்னும் கரும்பு கைக்கு வரவில்லையா...

    ReplyDelete
  7. கோமா,
    மல்லுவேட்டி ‘மைனர்’, மன்மதன் இல்லை கையில் கரும்பு கொடுக்க.
    வேணா கையில் பூ சுத்தியிருக்கலாம்.
    ஒண்ணுமே கொடுக்கலைன்னுதான் அந்த உர்ர்ர்.

    //பஞ்சவர்ணக்கிளியின் வால் மிஸ்ஸிங்,
    என் வீடு ,சொந்தக்காரர் கால் படத்துக்குள் வரவில்லை..//

    இவையெல்லாம் படைப்பதற்காக எடுத்தவைகளில்லை. எடுத்தவைகளை படைத்திருக்கிறேன்.
    பங்கு பெறுவதொன்றே நோக்கம்.

    ReplyDelete
  8. வல்லி,

    நன்றிம்மா!!!

    ReplyDelete
  9. மல்லுவேட்டி மைனர் கலக்குறார்!! எதுத்தாக்குல நம்பியார் நிக்குற மாதிரி இப்பிடி முறைக்கிறாரே!! :-)))

    ReplyDelete
  10. not for publishing

    இவையெல்லாம் படைப்பதற்காக எடுத்தவைகளில்லை. எடுத்தவைகளை படைத்திருக்கிறேன்.
    பங்கு பெறுவதொன்றே நோக்கம்.

    படங்களின் குறைகள் சுட்டிக்க்காட்டப் பட்டதன் நோக்கம் ஃபைண்டிங் ஃபால்ட் ரீதியில் இல்லை.போட்டிக்கு என்றால்,இது ஏன் வேண்டாம் என்ற காரணத்தை ஒரு ஃபில்ட்டர் முறையில் சொன்னேன்.

    ReplyDelete
  11. தங்களைக் குறிப்பிடாமல் வலைச்சரமா? தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  12. படவண்ணம் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...