படத்தில் பலூன் இருக்கணுமாமே!! இங்கே இருக்குதே!!

துள்ளுவதோ இளமை...வீதியின் மேலே ஆனந்தத்தின் அந்தரத்தில் இளைஞன், காலில் செருப்புகளோடு.

சுட்ட இனிப்பு சோளம்.....என்ன சுவை...என்ன ரசிப்பு...என்ன லயிப்பு!!!
மரம்

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
என்னுடைய வாக்கு அந்த ஒத்தை மரமும் அதன் நீர் பிம்பமும்..
ReplyDeleteபடங்கள் ரசிக்க வைத்தன. பாராட்டுக்கள்.
ReplyDeleteசூப்பர் கலெக்ஷன் கலக்கல்
ReplyDeleteதுள்ளுவதோஇளமை,ஒத்தை மரம் இரண்டுமே நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஎன் சாய்ஸும் அந்த ஒத்தை மரம்தான்.
ReplyDeleteஆமாம்.......படத்துலே பலூன் இருக்கணுமுன்னு விதியா????????
அச்சச்சோ......நான் அனுப்பின படத்துலே பலூன் மாதிரி 'ஒருத்தர்' கொஞ்சம் குண்டா இருக்கார். அப்ப அந்தப் படம் ஓக்கே ஆயிருமுல்லே:-))))))