Monday, December 31, 2007

வல்லமை தாராயோ....!




என்னால் மாற்ற முடியாதவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும்
மாற்ற முடிந்தவைகளை மாற்றும் தைரியத்தையும் தெம்பையும்
இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளும் அறிவையும்

எனக்கு தந்தருள் இறைவா!!!!!!!!!!!!

வரும் புது வருடத்துக்கான பிரார்த்தனையாக எல்லோரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக!!

4 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தாமோதர் சந்துரு!!
    என் பதிவுக்கு புத்தாண்டின் புது வரவு!
    ஹாப்பி நியூ இயர்!!

    ReplyDelete
  3. அருமையான வரிகள்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. காட்டாற்றுக்கு நன்றி!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...