Tuesday, April 1, 2008

எல்லோரும் இங்கே வந்து என்னான்னு பாருங்கள்!!

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////

/////////////////////////////////



?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

????????????????????????????????????????



#########################################################################
#############################



*********************************************************************************************
***************************************



<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஹாஹாஹா!!

30 comments:

  1. அருமையான, வித்தியாசமான பதிவு. புதிய சிந்தனைகள்! வாழ்த்துக்கள் :)

    ஏங்க, என்னாச்சு உங்களுக்கு? :)

    ReplyDelete
  2. என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னனனனனனனனனனனனனனனனனனன இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ துதுதுதுதுதுதுதுதுதுது???????????????????

    ReplyDelete
  3. சூப்ப்ரு....%%%%%%%^^^^^^^^&&&&&&&&&$$$$$$$$@@@@@@@@@)))))))***********&&&&&&&&&&&&????????????>>>>>>>>>

    ReplyDelete
  4. நான் ப்ளாக் போஸ்ட் பண்ண உட்கார்ந்தவுடன் என் பேரன் வந்து டைப் பண்ணிய மெஸேஜ் இதுதான். புரியலையா? அவனையே கேட்டுக்கோங்கோ.
    இதுதானே சொல்லப் போறீங்க
    ஹஹஹஹ ஹாஹாஹா ஹிஹிஹிஹி

    சகாதேவன்

    ReplyDelete
  5. இங்கு வந்து எட்டிப்பார்த்த அனைவரும்

    AF- என்று ஒரு அட்டை குத்திக்கொள்ளுங்கள்!!!ஹ்ஹஹா!

    பிரியலை? இன்று இன்னா நாள் ஏப்ரல் முதல் தேதி!!!யாரோடநாள்? எங்கு எட்டிப் பார்த்தவர்களின் நாள்!!

    ReplyDelete
  6. அதுதான் இல்லை..சகாதேவன்! இது பேரனின் கைவண்ணம் இல்லை. ஏவோடது. உங்களுக்காகவே தீவிரமாக யோசித்து யோசித்து பதிந்தது.

    ReplyDelete
  7. எனக்கு ஏதும் ஆகவில்லை தஞ்சாவூரரே! உங்களுக்கு எதும் ஆகிவிட்டதா என்று பார்த்துக்கொள்ளவும். ஏப்ரல் ஒன்றாம்தேதி இங்கே பாருங்கள் என்றால் வந்து பார்த்துவிடுவதா? உஷாராயிருக்கத்தாவல?
    புதிய சிந்தனைக்குப் பாராட்டு தெரிவித்ததுக்கு நன்றி!

    ReplyDelete
  8. ச்சின்னப்பையா...இம்சை!!
    இருவரும் வசமாக வந்து ம்ம்ம்மாட்டிக்கிட்டீங்களா?

    ReplyDelete
  9. ஹிஹிஹி... என்ன பத்தி தான் நான் நேத்தே சொல்லிட்டேனே...

    இம்சை கவுன்ட் டவுன் ஸ்டார்டிங் :)

    ReplyDelete
  10. //March 31, 2008 4:18 PM//

    நான் பின்னூட்டம் போட்ட தேதியப் பாருங்க!
    நான் இன்னும் முட்டாளாகவில்லை. நாளைக்குத்தான் ஆவேனாக்கும் (அப்பாடா....மீ.ல்.ம.ஒட்டவில்லை)

    :))))

    ReplyDelete
  11. உங்களைப் பத்திப் பாத்தேன் இம்சை!
    அதென்ன? நாங்கெல்லாம் ஒருநாள்தான் என்று நினைத்தோம். உங்களுக்கு ஒரு மாசமா? அல்லது வரிசம் பூராவுமா?
    இம்சை தாங்கலைடா சாமீஈஈஈ!!

    ReplyDelete
  12. அதெப்படி..? தஞ்சாவூரரே! நான் ஒண்ணாம்தேதி அதிகாலை நாலரை மணிக்கு இட்ட பதிவுக்கு முந்தினநாளே பின்னோட்டமிட்டிருக்கிறீகள். அப்ப நேற்றே மீ.ம.ஒட்டிவிட்டதே!!தயவு செய்து துடைத்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  13. இனிமே முட்டாள்கள் தினம் ஏப்ரல் மாதம் ஒண்ணாம் தேதி வராது ஜனவரி முதல் தேதிதான் ,என்று நம்ம தலைவர் சொல்லியிருக்கிறாரே படிக்கலையா?

    ReplyDelete
  14. அதெப்படி..? தஞ்சாவூரரே! நான் ஒண்ணாம்தேதி அதிகாலை நாலரை மணிக்கு இட்ட பதிவுக்கு முந்தினநாளே பின்னோட்டமிட்டிருக்கிறீகள். அப்ப நேற்றே மீ.ம.ஒட்டிவிட்டதே!!தயவு செய்து துடைத்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  15. என்ன சகா இது! இப்படியா மாட்டிக் கொள்வது? பேரனின் வேலை இல்லை இது, நம்மையெல்லாம் பேக்குகள் ஆக்க பாட்டி விரித்த வலை என சட்டெனப் புரிந்து ஜகா வாங்கியிருக்க வேண்டாமா?

    ReplyDelete
  16. ஆர்தி!
    ஆக இங்கு வந்து மாட்டிக்கொண்ட அனைவருக்கும் மு.தின வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  17. தமிழ் வருடப் பிறப்பைத்தான் தை முதல் தேதி கொண்டாடலாமென்று தலைவர் சொன்னார்.
    ஜனவரி ஒன்றாம்தேதி முட்டாள்கள் தினமென்றால்....happy new year என்று வாழ்த்து சொல்லி wish you the same என்று திரும்பப் பெறுவார்கள். அப்போ happy fool's day என்று சொல்லி wish you the same என்றால் எப்படியிருக்கும்? ஹூம்? கோமா?

    ReplyDelete
  18. தமிழ் வருடப் பிறப்பைத்தான் தை முதல் தேதி கொண்டாடலாமென்று தலைவர் சொன்னார்.
    ஜனவரி ஒன்றாம்தேதி முட்டாள்கள் தினமென்றால்....happy new year என்று வாழ்த்து சொல்லி wish you the same என்று திரும்பப் பெறுவார்கள். அப்போ happy fool's day என்று சொல்லி wish you the same என்றால் எப்படியிருக்கும்? ஹூம்? கோமா?

    ReplyDelete
  19. ஆர்த்தி,
    நீங்கள் கெட்டிக்காரர். கமெண்ட் அடிக்குமுன் மற்றவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டீர்களோ. நான் ப்ளாக் அடித்துக்கொண்டிருக்கையில் என் பேத்தி விளையாட வா தாத்தா சொல்லி கீ போர்டில் தட்டுவாள். அது போல நினைத்தேன்
    சகாதேவன்

    ReplyDelete
  20. வராமலே பார்த்துட்டேனே இது என்ன போஸ்ட்ன்னு.. கூகுளிரீடரில் தெரிஞ்சிருச்சு :-)))

    ReplyDelete
  21. இதைக் கவனிங்க சகா!

    ReplyDelete
  22. "ஏப்ரல் ஒன்றில் எல்லோருக்கும் வச்சேனே ஆப்பு" என வடிவேல் போல அக மகிழ்ந்து கொண்டிருக்கும் நானானி, நான் மாட்டிக் கொண்டது இருக்கட்டும். அதே ஏப்ரல் ஒன்றில் உங்களது பல பதிவுகளுக்கு நான் அனுப்பிய பின்னோட்டங்களுக்குப் பிறகும் என்னை யாரென்று உங்களால் முழுமையாக ஊகிக்க முடியவில்லையே!
    'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி'யில் வருவது போல "இனித் தாங்கள் 2008ஆம் ஆண்டின் தலை சிறந்த 'APRIL ____' என அழைக்கப் படுவீர்களாக!" (அரசி மேல் உள்ள மரியாதை நிமித்தம் பட்டத்தின் 2ஆம் பாகம் blankஆக விடப் பட்டுள்ளது)
    அன்புடன்
    "aar""ti"

    ReplyDelete
  23. ஆஹா..அருமை :)
    உங்கள் கீ போட் பட்டன்கள் எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறது.:P
    தொடரட்டும் உங்கள் சேவை நண்பரே :D

    ReplyDelete
  24. ஊகித்தோம்...ஊகித்தோம்! நீங்கள் ஆர்தி இல்லை ஆர்தன் என்று. சர்தானே? ஆர்தி!

    ReplyDelete
  25. ரிஷான் ஷெரிப்!
    முதல்முதலாக எட்டிப் பார்த்ததுக்கு வந்தனம்.
    என் கீ போர்டுக்கு சுத்திப் போடவேண்டும்.

    ReplyDelete
  26. 00000000000000000000000000000000
    '''''''''''''''''''''''''''''''''
    ///////////////////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^********

    ReplyDelete
  27. aaha... romba naal aachey-nnu vandhu parthaa ippadi maatikiteney !! :(

    But today is not april 1, so I havent been fooled. hee hee hee....

    ReplyDelete
  28. சிவஞானம்ஜி!!!
    சரி..சரி...ஒருமாரியாப் போங்க!!

    (நட்டு கழண்டு யாராவது பேசும்போது எங்க ரங்கமணி சொல்வது)

    ReplyDelete
  29. RL!

    advance-ஒ belated-ஒ
    ஒரு மாரியா வந்து ம்ம்மாட்டிக்கிட்டீங்களா? ஹா..ஹா..!

    ReplyDelete
  30. RT aarti ஆர்திApril 8, 2008 at 3:08 AM

    அத்தையம்மா! நான் தான் சொன்னேனே தக்க சமயம் வரும் போது போட்டுடைக்கிறேன் என்று..துப்பறியும் சாம்பி போலக் கிளம்பி 'ஆர்தி'யை 'ஆர்தன்' ஆக்காதீர்கள் please please!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...