//////////////////////////////////////////////////////////////////////////////////////////////
/////////////////////////////////
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
????????????????????????????????????????
#########################################################################
#############################
*********************************************************************************************
***************************************
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஹாஹாஹா!!
Subscribe to:
Post Comments (Atom)
ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
-
வருந்தாதே மனமே - நீயே வருந்தாதே மனமே ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே.. வருந்தாதே மனமே இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பா...
-
என்ன தூக்குத்தூக்கி ஞாபகம் வந்துவிட்டதா? “கொண்டு வந்தால் தந்தை கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய் சீர் கொண்டு வந்தால் சகோதரி கொலையும் செய்...
அருமையான, வித்தியாசமான பதிவு. புதிய சிந்தனைகள்! வாழ்த்துக்கள் :)
ReplyDeleteஏங்க, என்னாச்சு உங்களுக்கு? :)
என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னனனனனனனனனனனனனனனனனனன இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ துதுதுதுதுதுதுதுதுதுது???????????????????
ReplyDeleteசூப்ப்ரு....%%%%%%%^^^^^^^^&&&&&&&&&$$$$$$$$@@@@@@@@@)))))))***********&&&&&&&&&&&&????????????>>>>>>>>>
ReplyDeleteநான் ப்ளாக் போஸ்ட் பண்ண உட்கார்ந்தவுடன் என் பேரன் வந்து டைப் பண்ணிய மெஸேஜ் இதுதான். புரியலையா? அவனையே கேட்டுக்கோங்கோ.
ReplyDeleteஇதுதானே சொல்லப் போறீங்க
ஹஹஹஹ ஹாஹாஹா ஹிஹிஹிஹி
சகாதேவன்
இங்கு வந்து எட்டிப்பார்த்த அனைவரும்
ReplyDeleteAF- என்று ஒரு அட்டை குத்திக்கொள்ளுங்கள்!!!ஹ்ஹஹா!
பிரியலை? இன்று இன்னா நாள் ஏப்ரல் முதல் தேதி!!!யாரோடநாள்? எங்கு எட்டிப் பார்த்தவர்களின் நாள்!!
அதுதான் இல்லை..சகாதேவன்! இது பேரனின் கைவண்ணம் இல்லை. ஏவோடது. உங்களுக்காகவே தீவிரமாக யோசித்து யோசித்து பதிந்தது.
ReplyDeleteஎனக்கு ஏதும் ஆகவில்லை தஞ்சாவூரரே! உங்களுக்கு எதும் ஆகிவிட்டதா என்று பார்த்துக்கொள்ளவும். ஏப்ரல் ஒன்றாம்தேதி இங்கே பாருங்கள் என்றால் வந்து பார்த்துவிடுவதா? உஷாராயிருக்கத்தாவல?
ReplyDeleteபுதிய சிந்தனைக்குப் பாராட்டு தெரிவித்ததுக்கு நன்றி!
ச்சின்னப்பையா...இம்சை!!
ReplyDeleteஇருவரும் வசமாக வந்து ம்ம்ம்மாட்டிக்கிட்டீங்களா?
ஹிஹிஹி... என்ன பத்தி தான் நான் நேத்தே சொல்லிட்டேனே...
ReplyDeleteஇம்சை கவுன்ட் டவுன் ஸ்டார்டிங் :)
//March 31, 2008 4:18 PM//
ReplyDeleteநான் பின்னூட்டம் போட்ட தேதியப் பாருங்க!
நான் இன்னும் முட்டாளாகவில்லை. நாளைக்குத்தான் ஆவேனாக்கும் (அப்பாடா....மீ.ல்.ம.ஒட்டவில்லை)
:))))
உங்களைப் பத்திப் பாத்தேன் இம்சை!
ReplyDeleteஅதென்ன? நாங்கெல்லாம் ஒருநாள்தான் என்று நினைத்தோம். உங்களுக்கு ஒரு மாசமா? அல்லது வரிசம் பூராவுமா?
இம்சை தாங்கலைடா சாமீஈஈஈ!!
அதெப்படி..? தஞ்சாவூரரே! நான் ஒண்ணாம்தேதி அதிகாலை நாலரை மணிக்கு இட்ட பதிவுக்கு முந்தினநாளே பின்னோட்டமிட்டிருக்கிறீகள். அப்ப நேற்றே மீ.ம.ஒட்டிவிட்டதே!!தயவு செய்து துடைத்துக்கொள்ளவும்.
ReplyDeleteஇனிமே முட்டாள்கள் தினம் ஏப்ரல் மாதம் ஒண்ணாம் தேதி வராது ஜனவரி முதல் தேதிதான் ,என்று நம்ம தலைவர் சொல்லியிருக்கிறாரே படிக்கலையா?
ReplyDeleteஅதெப்படி..? தஞ்சாவூரரே! நான் ஒண்ணாம்தேதி அதிகாலை நாலரை மணிக்கு இட்ட பதிவுக்கு முந்தினநாளே பின்னோட்டமிட்டிருக்கிறீகள். அப்ப நேற்றே மீ.ம.ஒட்டிவிட்டதே!!தயவு செய்து துடைத்துக்கொள்ளவும்.
ReplyDeleteஎன்ன சகா இது! இப்படியா மாட்டிக் கொள்வது? பேரனின் வேலை இல்லை இது, நம்மையெல்லாம் பேக்குகள் ஆக்க பாட்டி விரித்த வலை என சட்டெனப் புரிந்து ஜகா வாங்கியிருக்க வேண்டாமா?
ReplyDeleteஆர்தி!
ReplyDeleteஆக இங்கு வந்து மாட்டிக்கொண்ட அனைவருக்கும் மு.தின வாழ்த்துக்கள்!!!
தமிழ் வருடப் பிறப்பைத்தான் தை முதல் தேதி கொண்டாடலாமென்று தலைவர் சொன்னார்.
ReplyDeleteஜனவரி ஒன்றாம்தேதி முட்டாள்கள் தினமென்றால்....happy new year என்று வாழ்த்து சொல்லி wish you the same என்று திரும்பப் பெறுவார்கள். அப்போ happy fool's day என்று சொல்லி wish you the same என்றால் எப்படியிருக்கும்? ஹூம்? கோமா?
தமிழ் வருடப் பிறப்பைத்தான் தை முதல் தேதி கொண்டாடலாமென்று தலைவர் சொன்னார்.
ReplyDeleteஜனவரி ஒன்றாம்தேதி முட்டாள்கள் தினமென்றால்....happy new year என்று வாழ்த்து சொல்லி wish you the same என்று திரும்பப் பெறுவார்கள். அப்போ happy fool's day என்று சொல்லி wish you the same என்றால் எப்படியிருக்கும்? ஹூம்? கோமா?
ஆர்த்தி,
ReplyDeleteநீங்கள் கெட்டிக்காரர். கமெண்ட் அடிக்குமுன் மற்றவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டீர்களோ. நான் ப்ளாக் அடித்துக்கொண்டிருக்கையில் என் பேத்தி விளையாட வா தாத்தா சொல்லி கீ போர்டில் தட்டுவாள். அது போல நினைத்தேன்
சகாதேவன்
வராமலே பார்த்துட்டேனே இது என்ன போஸ்ட்ன்னு.. கூகுளிரீடரில் தெரிஞ்சிருச்சு :-)))
ReplyDeleteஇதைக் கவனிங்க சகா!
ReplyDelete"ஏப்ரல் ஒன்றில் எல்லோருக்கும் வச்சேனே ஆப்பு" என வடிவேல் போல அக மகிழ்ந்து கொண்டிருக்கும் நானானி, நான் மாட்டிக் கொண்டது இருக்கட்டும். அதே ஏப்ரல் ஒன்றில் உங்களது பல பதிவுகளுக்கு நான் அனுப்பிய பின்னோட்டங்களுக்குப் பிறகும் என்னை யாரென்று உங்களால் முழுமையாக ஊகிக்க முடியவில்லையே!
ReplyDelete'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி'யில் வருவது போல "இனித் தாங்கள் 2008ஆம் ஆண்டின் தலை சிறந்த 'APRIL ____' என அழைக்கப் படுவீர்களாக!" (அரசி மேல் உள்ள மரியாதை நிமித்தம் பட்டத்தின் 2ஆம் பாகம் blankஆக விடப் பட்டுள்ளது)
அன்புடன்
"aar""ti"
ஆஹா..அருமை :)
ReplyDeleteஉங்கள் கீ போட் பட்டன்கள் எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறது.:P
தொடரட்டும் உங்கள் சேவை நண்பரே :D
ஊகித்தோம்...ஊகித்தோம்! நீங்கள் ஆர்தி இல்லை ஆர்தன் என்று. சர்தானே? ஆர்தி!
ReplyDeleteரிஷான் ஷெரிப்!
ReplyDeleteமுதல்முதலாக எட்டிப் பார்த்ததுக்கு வந்தனம்.
என் கீ போர்டுக்கு சுத்திப் போடவேண்டும்.
00000000000000000000000000000000
ReplyDelete'''''''''''''''''''''''''''''''''
///////////////////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^********
aaha... romba naal aachey-nnu vandhu parthaa ippadi maatikiteney !! :(
ReplyDeleteBut today is not april 1, so I havent been fooled. hee hee hee....
சிவஞானம்ஜி!!!
ReplyDeleteசரி..சரி...ஒருமாரியாப் போங்க!!
(நட்டு கழண்டு யாராவது பேசும்போது எங்க ரங்கமணி சொல்வது)
RL!
ReplyDeleteadvance-ஒ belated-ஒ
ஒரு மாரியா வந்து ம்ம்மாட்டிக்கிட்டீங்களா? ஹா..ஹா..!
அத்தையம்மா! நான் தான் சொன்னேனே தக்க சமயம் வரும் போது போட்டுடைக்கிறேன் என்று..துப்பறியும் சாம்பி போலக் கிளம்பி 'ஆர்தி'யை 'ஆர்தன்' ஆக்காதீர்கள் please please!
ReplyDelete