எட்டு எட்டா வாழ்க்கை இருக்கு ராமையா என்று ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன். இன்று எனக்கு எல்லாமே எட்டு எட்டா இருக்கே. நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி நானானி.எட்டு முறை சொல்லிவிட்டேன். போதுமா?
சகாதேவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லி அவரது ஆசிகளைப் பெற்றுக் கொள்கிறேன்.
அப்போ இன்று மாலை பிரார்த்தனாவா..:)? நீங்க மறந்தீர்களா எனத் தெரியாது, நான் மறக்கவில்லை பார்த்தீர்களா நானானி. சகாதேவன் வாக்குக் கொடுத்திருந்தாரே உங்கள் பதிவில்:)?
சக பதிவர் சகாதேவனை 08/08/08 அன்று 8.08 மணிக்கு வாழ்த்தும் சக பதிவர் , நானானியுடன் சேர்ந்து,சகபதிவர், கோமாவும் வாழ்த்துகிறேன்[அருமையான ஐடியா கலந்த வாழ்த்து அட்டை]
இந்த ஆண்டு எனக்கு நிஜமாகவே HAPPY பெர்த்டே. வலையிலும், நேரிலும் , ஃபோனிலும் வாழ்த்துக்கள் வந்துகொண்டே இருந்தது. என்னை எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த நானானிக்கும், வாழ்த்து சொன்ன தமிழ்பிரியன், விஜய் ஆனந்த், ராமலக்ஷ்மி, கோமா, திகழ்மிளிர் எல்லோருக்கும் நன்றி. எல்லோரும் நலம் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன் ராமலக்ஷ்மி. பிரார்த்தனா இல்லை. அது அச்சுப் பிழை. ஸாரி.
எப்படி எழுத்துக்களை கலரில் கொண்டு வரணும்னு கண்டு பிடித்து விட்டேன். நன்றி. நீங்க சொன்னதால்தான் அதையே கவனித்தேன். கடைசிப் பதிவில் பயன் படுத்தியும் இருக்கிறேன். ப்ளாக் லெட்டர்ஸ்க்கு என்ஹான்ஸ் பண்ற மாதிரியே பண்ணிக்கிட்டு P அப்படிங்கற ஸிம்பலை க்ளிக் பண்ணால் கலர் சாய்ஸ் பேலட் வரும். வேண்டும் கலரை செலக்ட் பண்ணினால் எழுத்துக்கள் கலர் கலர் வாட் கலர்தான். கலக்குங்கள்.
அதே போல ஃபோட்டோக்களை எப்படி பெரிசாக்குவது என்பதை cvr பதிவில் பார்க்குமாறு காமிரா பார்வையில் சிவாவிடம் கூறியிருந்தேன். அங்கு போய் பாருங்க, அல்லது நாளை ஃபோனில் விளக்குகிறேன்.
எட்டு எட்டா வாழ்க்கை இருக்கு ராமையா என்று ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன். இன்று எனக்கு எல்லாமே எட்டு எட்டா இருக்கே.
ReplyDeleteநன்றி, நன்றி,
நன்றி, நன்றி,
நன்றி, நன்றி,
நன்றி, நன்றி
நானானி.எட்டு முறை சொல்லிவிட்டேன். போதுமா?
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)
ReplyDeleteசகாதேவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteசகாதேவன்!!
ReplyDeleteஎல்லாமே எட்டு எட்டான இந்நாளில் உங்களை வாழ்த்துவதில் எட்டில்லா....
மட்டில்லா மகிழ்ச்சியடைகிறேன்!!
என் பதிவுகளுக்கு தவறாது வந்து பின்னூட்டமிடும் பிரியமுள்ள தமிழ்பிரியன்!
ReplyDeleteசகாதேவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியதுக்கு என் நன்றி!!!
மிக்க நன்றி! விஜய் ஆனந்த்!!
ReplyDeleteசகாதேவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லி அவரது ஆசிகளைப் பெற்றுக் கொள்கிறேன்.
ReplyDeleteஅப்போ இன்று மாலை பிரார்த்தனாவா..:)? நீங்க மறந்தீர்களா எனத் தெரியாது, நான் மறக்கவில்லை பார்த்தீர்களா நானானி. சகாதேவன் வாக்குக் கொடுத்திருந்தாரே உங்கள் பதிவில்:)?
நான் மறக்கவில்லை..ராமலஷ்மி!!
ReplyDeleteபார்ப்போம்...எப்படி வருகிறது என்று.
சக பதிவர் சகாதேவனை 08/08/08 அன்று 8.08 மணிக்கு வாழ்த்தும் சக பதிவர் , நானானியுடன் சேர்ந்து,சகபதிவர், கோமாவும் வாழ்த்துகிறேன்[அருமையான ஐடியா கலந்த வாழ்த்து அட்டை]
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteசக பதிவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், கசகசவென்று வந்து விழுந்ததில் மிக்க மகிழ்ச்சி! சக பதிவர் கோமா! நன்றி!!
ReplyDeleteதிகழ்மிளிர்!!!உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி!!!
ReplyDeleteMany happy returns of the Day Sahaadevan
ReplyDeleteஇந்த ஆண்டு எனக்கு நிஜமாகவே HAPPY பெர்த்டே. வலையிலும், நேரிலும் , ஃபோனிலும் வாழ்த்துக்கள் வந்துகொண்டே இருந்தது. என்னை எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த நானானிக்கும், வாழ்த்து சொன்ன தமிழ்பிரியன், விஜய் ஆனந்த், ராமலக்ஷ்மி, கோமா, திகழ்மிளிர் எல்லோருக்கும் நன்றி. எல்லோரும் நலம் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன் ராமலக்ஷ்மி. பிரார்த்தனா இல்லை. அது அச்சுப் பிழை.
ReplyDeleteஸாரி.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! காஞ்சனா ராதா கிருஷ்ணன்!!!
ReplyDeleteஎட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த
ReplyDeleteசகாதேவன்...ப்ரார்த்தனாவை மறந்துவிட்டு ஓடிவிட்டாரே!!!!
என் செய்வது ராமலஷ்மி?
அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி சொன்ன சகாதேவனுக்கு என் நன்றிகள்!!
நானானி, அதான் நமக்காகப் பிரார்த்தனை செய்கிறேன் என்று சொல்லி விட்டாரே, அது ஒன்று போதுமே! நாமும் நன்றி சொல்லி 'பிரார்த்தனா'வை மறந்தே விடலாம்:)!
ReplyDeleteராமலஷ்மி!!!
ReplyDeleteஅதுதான் அச்சுப் பிழைன்னு சொல்லிவிட்டாரே? அவரது பிரார்த்த(னா)னையை ஏற்றுக்கொள்வோம்.
நன்றி! சகாதேவன்!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகாதேவன் :)))
ReplyDelete(சற்று, தாமதமாகிவிட்டது :P)
Good good good......
ReplyDeletepl dont publish:
ReplyDeleteஎப்படி எழுத்துக்களை கலரில் கொண்டு வரணும்னு கண்டு பிடித்து விட்டேன். நன்றி. நீங்க சொன்னதால்தான் அதையே கவனித்தேன். கடைசிப் பதிவில் பயன் படுத்தியும் இருக்கிறேன். ப்ளாக் லெட்டர்ஸ்க்கு என்ஹான்ஸ் பண்ற மாதிரியே பண்ணிக்கிட்டு P அப்படிங்கற ஸிம்பலை க்ளிக் பண்ணால் கலர் சாய்ஸ் பேலட் வரும். வேண்டும் கலரை செலக்ட் பண்ணினால் எழுத்துக்கள் கலர் கலர் வாட் கலர்தான். கலக்குங்கள்.
அதே போல ஃபோட்டோக்களை எப்படி பெரிசாக்குவது என்பதை cvr பதிவில் பார்க்குமாறு காமிரா பார்வையில் சிவாவிடம் கூறியிருந்தேன். அங்கு போய் பாருங்க, அல்லது நாளை ஃபோனில் விளக்குகிறேன்.
அன்பின் சகாதேவன்
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
தாமதமாக வந்தாலும் பார்க்கும் போது சொல்லலாமே - தவறில்லையே
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எப்படி இருந்தது