Thursday, November 18, 2010

நண்பர் சீனாவுக்கு அறுபதாம் கல்யாணம்

நாளை - 19-11-10, அன்று அறுபது வயதை நிறைவு செய்யும் சகோதரர் சீனா அவர்களுக்கு பதிவுலகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



சொந்த ஊரில் மணிவிழா கொண்டாடும் சீனா-செல்வி சங்கர் தம்பதியர், அவர் குடும்பத்தினர், சகல நலன்களும் பெற்று நீடுழி வாழ

நான் வணங்கும் சக்தியை வேண்டுகிறேன்.. ....வாழ்த்துகிறேன்.

20 comments:

  1. அன்பு சீனா,

    அறுபதாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. வாழ்த்தும் அன்பர்கள் கூட்டத்தில் நானும்!!!!

    ReplyDelete
  3. சீனா தம்பதியருக்கு
    அக்காவின் வாழ்த்துக்கள்
    அன்புடன் ஆசி கூறி வாழ்த்துவது கோமா

    ReplyDelete
  4. பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்..அறுபதுதம்பதியரின் ஆசி வேண்டி ...
    முத்துலெட்சுமி.

    ReplyDelete
  5. பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள்..அறுபதுதம்பதியரின் ஆசி வேண்டி ...
    முத்துலெட்சுமி.

    ReplyDelete
  6. மணிவிழா தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ஆசிகள் வேண்டி,
    ராமலக்ஷ்மி

    ReplyDelete
  7. சீனா அய்யாவிற்கு பிறந்தாள் மற்றும் மணிவிழா வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. துள்சி,

    அப்ப நீங்க ஆசி வழங்கும் கூட்டத்தில் இல்லையா?

    நான் ஆசி கூறும் கூட்டத்தில் உள்ளேன்.

    ReplyDelete
  9. வாக்கா...யக்கா...கோமாக்கா!

    ReplyDelete
  10. முத்துலெட்சுமி, ராமலஷ்மி,

    இருவருக்கும் சீனாவின் ஆசிகள் உரித்தாகுக!!!

    ReplyDelete
  11. வாங்க என்.கே,
    நீங்க எந்தப் பிரிவை சேர்ந்தவர்?
    வாழ்த்தும் அல்லது ஆசி கூறும்?

    எதானாலும் நன்றி!!

    ReplyDelete
  12. சீனா தம்பதியருக்கு,வாழ்த்துகள்!

    வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.

    ReplyDelete
  13. அன்பின் சீனா அய்யாவிற்கு எனது வாழ்த்துக்கள். அவர்களது ஆசியை வேண்டி ....

    எல்கே என்கின்ற கார்த்திக்

    ReplyDelete
  14. பூங்கொத்துளோடு ஆசிகள் வேண்டி நானும்!

    ReplyDelete
  15. கோமதி அரசு,
    உங்கள் வாழ்த்துக்கள் சீனாவிடம் சென்று சேரும்.

    ReplyDelete
  16. எல்.கே.,

    உங்கள் வாழ்த்துக்கள் அவரையும்
    அவரது ஆசிகள் உங்களையும் சென்று சேரும்.

    நன்றி!

    ReplyDelete
  17. அன்புடன் அருணா,

    பூங்கொத்தை அனுப்பிவிட்டேன் சீனாவுக்கு.

    ஆசிகளையும் உங்களுக்கு அனுப்பிவிட்டேன். நன்றி!

    ReplyDelete
  18. சீனா தம்பதிக்கு என் ஆசிகள்

    சகாதேவன் இந்தப் பிரிவை சேர்ந்தவன்

    ReplyDelete
  19. அன்புச் சகோதரி நானானி - இது எப்படி எங்கள் கண்களில் இருந்து தப்பியது ? அடடா - பார்க்கவே இல்லையே - வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூட சொல்ல வில்லையே ! தாமதமாகச் சொன்னாலும் நன்றியும் நல்வாழ்த்தும் ஆசிகளும் என்றுமே பொருந்தும் அல்லவா ? நானானி துவ்ங்கி, துளசி, கோமா, முத்துலட்சுமி, ராமலக்ஷ்மி, எஸ் கே , கோமதி அரசு, எல் கே, அருணா, சகாதேவன் ஆகிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது நன்றி கலந்த நல்வாழ்த்துகள். தாமதத்திற்குப் பொறுத்தருள்க. - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. அன்பு சீனா,
    லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளீர்கள். பாவம்....முதுமை, தள்ளாமை அதனால்தான் ஆமை வேகத்தில் வந்தீர்கள் போலும்.
    எங்கள் வாழ்த்துக்களும் ஆசிகளும் என்றுமே உமக்கு உரியவை!!!!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...