பரமனின் சந்நிதியில் ஓங்கார ஒலியெழுப்பும் ஜோடி மணிகள்!!

அட! நாங்களும் ஜோடிதானுங்க....ஆனா வெக்கமாயிருக்கு..திரும்ப மாட்டோம்.

சின்னஞ்சிறு ஜோடிகள்!!!

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
கடைசி படம், ஸோ ச்வீட்ட்ட்ட்ட் ...
ReplyDeleteஎன் வாழ்வில் எல்லாமாய் இருக்கும் எம்பெருமானின் முதல் படத்திற்காக உங்களுக்கு என் மேலான நன்றிகள்.
ReplyDeleteஅதே!!அதே!! சதங்கா!!
ReplyDeleteபிரேம்ஜி!
ReplyDeleteஎம்பெருமான் உங்களுக்கு சகல நலன்களும் அருளட்டும்!
கடைசி படம் ஸ்வீட்டோ ஸ்வீட்..
ReplyDeleteகண்ணுக்குள்ளேயே நிக்குது..
படம் 1:
ReplyDeleteஆகாயம் தொட்டு அழகாய் எழுந்து நிற்கும் சிவனின் முன், ஓங்காரமாய் ஒலிக்கும் ஜோடி மணிகளின் ஓசை காதிலே ரீங்காரமிடுவது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும் படம்.
படம் 2: அட, "புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க"ன்னு வெட்கி திரும்ப மறுக்கும் இந்த ஜோடி என் வீட்டிலும் இருக்குங்க. நீங்க போட்டியா நினைக்கலேன்னா அதுங்களை தாஜா பண்ணி முன்னாடி திரும்ப வச்சு, படம் பிடிச்சு போட்டிக்கு அனுப்பட்டுமா?
ReplyDeleteபடம் 3:குழந்தையைக் கொஞ்சும் குழந்தை!
ReplyDeleteஅப்படியே கொஞ்சிக்கலாம் போலிருக்கு.. போங்க!
உண்மையாய்ச் சொன்னீங்க, உண்மைத்தமிழன்!!
ReplyDeleteபடம் மட்டுமல்ல அக்குழந்தைகளும்
சோ...சுவீட்டுதான்!
ராமலஷ்மி!!
ReplyDeleteஎல்லோர் காதிலும் அந்த ஓங்காரம்
ஒலிக்கவேண்டுமென்பதே என் ஆசை!
தாராளமா அதுங்களை திரும்பச் சொல்லி
ReplyDeleteபடம்புடிச்சுப் போடுங்கள்!!!
போட்டிக்குள்ளே என்ன போட்டி?
'சாதுர்யம் பேசாதேடி...என் படத்துக்கு
பதில் சொல்லடி...?' என்று நான் சொல்லவேயில்லையே!!
படம் போடுங்கள், வெற்றியை அள்ளுங்கள்!!சேரியா?
ரா.லஷ்மி!
ReplyDeleteகொஞ்சிக்குங்க!!
கடைசி படம் உண்மையிலேயே அழகுங்க!
ReplyDeleteExcellent pictures.
ReplyDeleteRavi
NewBee!
ReplyDeleteபுது வரவுக்கு நல்வரவு!
அதோடு நன்றியும் கூட!!
thank QQQQ so much, Ravi!!
ReplyDeleteபாப்பாக்கள் ஆழகோ அழகு.
ReplyDeleteமுதல் படம் ரியல் சூப்பர். இவ்வளவு அழக்கப் படம் எடுத்த உங்களுக்கு பாராட்டுகள் நானானி.
அட..அட..இந்த கத்தரி வெயிலுக்கு
ReplyDeleteஒரு ட்ரே ஐஸ்க்யூபை தலையில் கொட்டினாப் போல ஜில்லுன்னு
இருக்கு வல்லிம்மா!!!
அழகா இருக்குனு சொல்லாம அழக்க இருக்குனு போட்டுட்டேன் பா. நானானி/:(
ReplyDeleteபராவா நஹிப்பா!
ReplyDeleteவெச்ச ஐஸிலே அத்த கவனிக்கலே.
அழூக்காருக்குன்னு சொல்லாதவரை
நல்லதுப்பா!!