Friday, May 9, 2008

இன்னும் சில ஜோடிகள்...பார்வைக்குத்தான்!!

சும்மா....பாத்து ரசிக்கத்தான் இந்த ஜோடிகள்

பரமனின் சந்நிதியில் ஓங்கார ஒலியெழுப்பும் ஜோடி மணிகள்!!



அட! நாங்களும் ஜோடிதானுங்க....ஆனா வெக்கமாயிருக்கு..திரும்ப மாட்டோம்.


சின்னஞ்சிறு ஜோடிகள்!!!

20 comments:

  1. கடைசி படம், ஸோ ச்வீட்ட்ட்ட்ட் ...

    ReplyDelete
  2. என் வாழ்வில் எல்லாமாய் இருக்கும் எம்பெருமானின் முதல் படத்திற்காக உங்களுக்கு என் மேலான நன்றிகள்.

    ReplyDelete
  3. அதே!!அதே!! சதங்கா!!

    ReplyDelete
  4. பிரேம்ஜி!
    எம்பெருமான் உங்களுக்கு சகல நலன்களும் அருளட்டும்!

    ReplyDelete
  5. கடைசி படம் ஸ்வீட்டோ ஸ்வீட்..

    கண்ணுக்குள்ளேயே நிக்குது..

    ReplyDelete
  6. படம் 1:
    ஆகாயம் தொட்டு அழகாய் எழுந்து நிற்கும் சிவனின் முன், ஓங்காரமாய் ஒலிக்கும் ஜோடி மணிகளின் ஓசை காதிலே ரீங்காரமிடுவது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும் படம்.

    ReplyDelete
  7. படம் 2: அட, "புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க"ன்னு வெட்கி திரும்ப மறுக்கும் இந்த ஜோடி என் வீட்டிலும் இருக்குங்க. நீங்க போட்டியா நினைக்கலேன்னா அதுங்களை தாஜா பண்ணி முன்னாடி திரும்ப வச்சு, படம் பிடிச்சு போட்டிக்கு அனுப்பட்டுமா?

    ReplyDelete
  8. படம் 3:குழந்தையைக் கொஞ்சும் குழந்தை!
    அப்படியே கொஞ்சிக்கலாம் போலிருக்கு.. போங்க!

    ReplyDelete
  9. உண்மையாய்ச் சொன்னீங்க, உண்மைத்தமிழன்!!
    படம் மட்டுமல்ல அக்குழந்தைகளும்
    சோ...சுவீட்டுதான்!

    ReplyDelete
  10. ராமலஷ்மி!!
    எல்லோர் காதிலும் அந்த ஓங்காரம்
    ஒலிக்கவேண்டுமென்பதே என் ஆசை!

    ReplyDelete
  11. தாராளமா அதுங்களை திரும்பச் சொல்லி
    படம்புடிச்சுப் போடுங்கள்!!!
    போட்டிக்குள்ளே என்ன போட்டி?
    'சாதுர்யம் பேசாதேடி...என் படத்துக்கு
    பதில் சொல்லடி...?' என்று நான் சொல்லவேயில்லையே!!
    படம் போடுங்கள், வெற்றியை அள்ளுங்கள்!!சேரியா?

    ReplyDelete
  12. ரா.லஷ்மி!
    கொஞ்சிக்குங்க!!

    ReplyDelete
  13. கடைசி படம் உண்மையிலேயே அழகுங்க!

    ReplyDelete
  14. Excellent pictures.

    Ravi

    ReplyDelete
  15. NewBee!
    புது வரவுக்கு நல்வரவு!
    அதோடு நன்றியும் கூட!!

    ReplyDelete
  16. பாப்பாக்கள் ஆழகோ அழகு.
    முதல் படம் ரியல் சூப்பர். இவ்வளவு அழக்கப் படம் எடுத்த உங்களுக்கு பாராட்டுகள் நானானி.

    ReplyDelete
  17. அட..அட..இந்த கத்தரி வெயிலுக்கு
    ஒரு ட்ரே ஐஸ்க்யூபை தலையில் கொட்டினாப் போல ஜில்லுன்னு
    இருக்கு வல்லிம்மா!!!

    ReplyDelete
  18. அழகா இருக்குனு சொல்லாம அழக்க இருக்குனு போட்டுட்டேன் பா. நானானி/:(

    ReplyDelete
  19. பராவா நஹிப்பா!
    வெச்ச ஐஸிலே அத்த கவனிக்கலே.
    அழூக்காருக்குன்னு சொல்லாதவரை
    நல்லதுப்பா!!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...