Friday, January 14, 2011

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக

தைத் திங்கள் திருநாளில் பால் பொங்குவது போல் மங்களமெல்லாம் பொங்க இப்பொங்கல் நாளில் எல்லோருக்கும் நெய் மணக்க அதும் பளபளக்க, வறுத்த முந்திரிப்பருப்பு மினுமினுக்க
‘சர்க்கரைப் பொங்கல் வாழ்த்துக்கள்!!!


காரில் ஊர்கோலம் போகும் பொங்கல் வாழ்த்து!!!!!

21 comments:

  1. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!!!!!!

    ReplyDelete
  2. நன்றி நன்றி
    தை பிறந்து ஒண்ணேகால் மணிநேரத்தில் சுடச் சுட சர்க்கரைப் பொங்கல் கிடைக்கப் பெற்றேன்.
    பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கோம,
    பால் பொங்குச்சா, வயிறு வீங்குச்சா...சிங்குச்சா...சிங்குச்சா!!!

    ReplyDelete
  4. அடடா,
    பொங்கல் ச்சுட்டு குறையும் முன்னால்லியே படங்கள் போட்டாச்சா
    இனிய வாழ்த்துகள் நானானி.

    ReplyDelete
  5. பொங்கல் நல்வாழ்த்துக்கள்:)!

    ReplyDelete
  6. பொங்கல் வாழ்த்துகள் நானானிம்மா..

    ReplyDelete
  7. இப்படி முந்தியைத் தீய்க்கலாமா?

    நேத்து உங்க நினைவுதான். எப்பவும் போல் முந்திரியை முழுசாப் போடாமல்
    சின்னத்துண்டுகளா வெட்டித்தரச்சொல்லி நெய்யில் வறுத்துப்போட்டேன்.

    ச்சும்மா இருக்கும் ரங்க்ஸ்க்கு வேலை கொடுக்கணுமுல்லே:-)))))

    பொங்கல் விழாவுக்கான நல் வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  8. உங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ரத்னவேல்,

    உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  10. வல்லி,
    பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  11. அமைதிச்சாரல்,
    பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  12. துள்சி

    //இப்படி முந்தியைத் தீய்க்கலாமா?//

    அதான பாத்தேன்!!!கருப்பு ஓர் அழகு காந்தல் ஒரு ருசின்னு கேள்விப்பட்டதில்லையா?

    ReplyDelete
  13. மாதேவி-க்கும்
    மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  14. அதான் தீய்ஞ்சுபோன 'ரி' யை தூக்கிட்டேன்:-)))))

    ReplyDelete
  15. நீங்க கேட்ட மாதிரி பால் பொங்கி, வயிறு வீங்கி ரெண்டு நாளா ரெஸ்ட். இன்னிக்குத்தான் உங்கள் முந்திரிப் பொங்கல் பார்த்தேன். அருமை. வாழ்த்துக்கள்.

    சகாதேவன்

    ReplyDelete
  16. துள்சி,

    உங்களுக்கேது முந்தி..? துப்பட்டால்ல?

    நான் முந்திக்குமுன்னே திருத்தீட்டீங்க!! சபாசு!

    ReplyDelete
  17. சகாதேவன்,

    பேரன், பேத்திகளோடு பொங்கல் நல்லாருந்துச்சா?

    ReplyDelete
  18. அன்பின் நானானி - இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் - பால் பொங்கிச்சா - தம்பி வீட்டில் ஹோசூரில் கொண்டாடினோம் - 14 15 16 17 - நான்கு நாட்கள். ம்ம்ம்ம் சுடச்சுட முந்திரி நெய் - கலக்கறீங்க போங்க - கார்ல ஊர்கோலம் வேற - துளசி என்னடான்னா முந்திரியக் கருக வுடறாங்க - ரங்க்ஸ வேல வாங்கறாங்க - ம்ம்ம்ம்ம் -

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...