இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!!!!!!
நன்றி நன்றிதை பிறந்து ஒண்ணேகால் மணிநேரத்தில் சுடச் சுட சர்க்கரைப் பொங்கல் கிடைக்கப் பெற்றேன்.பொங்கல் வாழ்த்துக்கள்
கோம,பால் பொங்குச்சா, வயிறு வீங்குச்சா...சிங்குச்சா...சிங்குச்சா!!!
Heartiest Pongal Greetings.
அடடா, பொங்கல் ச்சுட்டு குறையும் முன்னால்லியே படங்கள் போட்டாச்சாஇனிய வாழ்த்துகள் நானானி.
பொங்கல் நல்வாழ்த்துக்கள்:)!
பொங்கல் வாழ்த்துகள் நானானிம்மா..
இப்படி முந்தியைத் தீய்க்கலாமா?நேத்து உங்க நினைவுதான். எப்பவும் போல் முந்திரியை முழுசாப் போடாமல்சின்னத்துண்டுகளா வெட்டித்தரச்சொல்லி நெய்யில் வறுத்துப்போட்டேன்.ச்சும்மா இருக்கும் ரங்க்ஸ்க்கு வேலை கொடுக்கணுமுல்லே:-)))))பொங்கல் விழாவுக்கான நல் வாழ்த்து(க்)கள்.
உங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
கோமா,நல்லது!
ரத்னவேல்,உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!
வல்லி,பொங்கல் வாழ்த்துக்கள்!!!
ரா.ல, அதே...அதே!!
அமைதிச்சாரல்,பொங்கல் வாழ்த்துக்கள்!!!
துள்சி//இப்படி முந்தியைத் தீய்க்கலாமா?//அதான பாத்தேன்!!!கருப்பு ஓர் அழகு காந்தல் ஒரு ருசின்னு கேள்விப்பட்டதில்லையா?
மாதேவி-க்கும் மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!
அதான் தீய்ஞ்சுபோன 'ரி' யை தூக்கிட்டேன்:-)))))
நீங்க கேட்ட மாதிரி பால் பொங்கி, வயிறு வீங்கி ரெண்டு நாளா ரெஸ்ட். இன்னிக்குத்தான் உங்கள் முந்திரிப் பொங்கல் பார்த்தேன். அருமை. வாழ்த்துக்கள்.சகாதேவன்
துள்சி, உங்களுக்கேது முந்தி..? துப்பட்டால்ல?நான் முந்திக்குமுன்னே திருத்தீட்டீங்க!! சபாசு!
சகாதேவன்,பேரன், பேத்திகளோடு பொங்கல் நல்லாருந்துச்சா?
அன்பின் நானானி - இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் - பால் பொங்கிச்சா - தம்பி வீட்டில் ஹோசூரில் கொண்டாடினோம் - 14 15 16 17 - நான்கு நாட்கள். ம்ம்ம்ம் சுடச்சுட முந்திரி நெய் - கலக்கறீங்க போங்க - கார்ல ஊர்கோலம் வேற - துளசி என்னடான்னா முந்திரியக் கருக வுடறாங்க - ரங்க்ஸ வேல வாங்கறாங்க - ம்ம்ம்ம்ம் -
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!!!!!!!
ReplyDeleteநன்றி நன்றி
ReplyDeleteதை பிறந்து ஒண்ணேகால் மணிநேரத்தில் சுடச் சுட சர்க்கரைப் பொங்கல் கிடைக்கப் பெற்றேன்.
பொங்கல் வாழ்த்துக்கள்
கோம,
ReplyDeleteபால் பொங்குச்சா, வயிறு வீங்குச்சா...சிங்குச்சா...சிங்குச்சா!!!
Heartiest Pongal Greetings.
ReplyDeleteஅடடா,
ReplyDeleteபொங்கல் ச்சுட்டு குறையும் முன்னால்லியே படங்கள் போட்டாச்சா
இனிய வாழ்த்துகள் நானானி.
பொங்கல் நல்வாழ்த்துக்கள்:)!
ReplyDeleteபொங்கல் வாழ்த்துகள் நானானிம்மா..
ReplyDeleteஇப்படி முந்தியைத் தீய்க்கலாமா?
ReplyDeleteநேத்து உங்க நினைவுதான். எப்பவும் போல் முந்திரியை முழுசாப் போடாமல்
சின்னத்துண்டுகளா வெட்டித்தரச்சொல்லி நெய்யில் வறுத்துப்போட்டேன்.
ச்சும்மா இருக்கும் ரங்க்ஸ்க்கு வேலை கொடுக்கணுமுல்லே:-)))))
பொங்கல் விழாவுக்கான நல் வாழ்த்து(க்)கள்.
உங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகோமா,
ReplyDeleteநல்லது!
ரத்னவேல்,
ReplyDeleteஉங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!
வல்லி,
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்!!!
ரா.ல,
ReplyDeleteஅதே...அதே!!
அமைதிச்சாரல்,
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்!!!
துள்சி
ReplyDelete//இப்படி முந்தியைத் தீய்க்கலாமா?//
அதான பாத்தேன்!!!கருப்பு ஓர் அழகு காந்தல் ஒரு ருசின்னு கேள்விப்பட்டதில்லையா?
மாதேவி-க்கும்
ReplyDeleteமகிழ்ச்சி பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!
அதான் தீய்ஞ்சுபோன 'ரி' யை தூக்கிட்டேன்:-)))))
ReplyDeleteநீங்க கேட்ட மாதிரி பால் பொங்கி, வயிறு வீங்கி ரெண்டு நாளா ரெஸ்ட். இன்னிக்குத்தான் உங்கள் முந்திரிப் பொங்கல் பார்த்தேன். அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசகாதேவன்
துள்சி,
ReplyDeleteஉங்களுக்கேது முந்தி..? துப்பட்டால்ல?
நான் முந்திக்குமுன்னே திருத்தீட்டீங்க!! சபாசு!
சகாதேவன்,
ReplyDeleteபேரன், பேத்திகளோடு பொங்கல் நல்லாருந்துச்சா?
அன்பின் நானானி - இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் - பால் பொங்கிச்சா - தம்பி வீட்டில் ஹோசூரில் கொண்டாடினோம் - 14 15 16 17 - நான்கு நாட்கள். ம்ம்ம்ம் சுடச்சுட முந்திரி நெய் - கலக்கறீங்க போங்க - கார்ல ஊர்கோலம் வேற - துளசி என்னடான்னா முந்திரியக் கருக வுடறாங்க - ரங்க்ஸ வேல வாங்கறாங்க - ம்ம்ம்ம்ம் -
ReplyDelete