
தலைப்பிலேயே எல்லாம் ஷொல்லி விட்டேன். இந்த சாலைகளில் நீங்களும் போக டோல்கேட் இருக்கிறது. சமத்தாக பணம் கட்டி விட்டு ஷெல்லவும். ஹி..ஹி..!
ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...
Nice blog
ReplyDeleteplease visit
http://www.myxango.com.sg/singapore/
thank you
இந்த சாலைகளில் சென்று பார்த்தீர்களா?
ReplyDeletehow was it?
மூணாவது ரோடு நல்லா இருக்கு...கலக்கல்...
ReplyDeleteKlinikBahasa!
ReplyDeletethankQ
பவன் குட்டி!சுட்டோடுசூடாக வந்து கமெண்ட் போட்டுடேயே! சமத்து!
ReplyDeleteஅருமையாக இருக்கு, ஆனா என்னா ஊர் ரோடு என்று சொல்லி இருக்கலாமே!
ReplyDeleteரெண்டாவது போட்டோ வித்தியாசமா டாலடிக்குது.. :)
ReplyDeleteஆகாயப் பார்வை அழகுங்க.
ReplyDeleteநன்றிப்பா! குசும்பன்!
ReplyDeleteமூன்றுமே சிகாகோவில் எடுத்தது.
முத்துலெட்சுமி!!
ReplyDeleteஅது..டாலடிக்கசொல்லல எடுத்தது.
இது எப்படியிருக்கு?
நட்டு!
ReplyDeleteஎப்பவுமே பறவையின் பார்வை அழகுதான். சிகாகோ சியர்ஸ் டவரிலிருந்து எடுத்தேன். அம்புடுதேன்.
i like that dish road.very rare click
ReplyDeleteநானானி. சூப்பர் படம்.
ReplyDeleteஆமாம் சிகாகோ வந்த போது ஒரு வார்த்தை சொல்லீருக்கலாமே:)))
கோமா!
ReplyDelete2-வது பதிவுக்குப் போகவேண்டியது இங்கே வந்துவிட்டது. எந்த வழியானாலென்ன...நன்றி!
வல்லிம்மா! சிகாகோவுக்கு நான் 2005-ல்
ReplyDeleteவந்திருந்தேன். நீங்கள் அப்போது அங்கிருந்தீர்களா? மேலும் அப்போது ப்ளாக் பற்றி ப்ளாங்.
அப்படியே நம்ம சென்னை அண்ணா சாலையும் ஒரு
ReplyDeleteபோட்டா புடிச்சு போட கூடாதா?
இருந்தாலும் .....நல்லா இருக்கு அம்மணி .........
கவிதைப்பிரியன்!
ReplyDeleteஅண்ணா சாலையில் எங்காவது உயரமான கட்டிடத்திலிருந்து வ்யூ பாக்க வுடுவாங்களா?
கேட்டு சொல்லுங்களேன்?
நன்றி! க.பிரியன்..அழகான பெயர்!