Monday, November 12, 2007

நான் போடாத ரோடு....ஆனால் நான் போன ரோடு--நவம்பர் புகைப்படப்போட்டிக்கு!





தலைப்பிலேயே எல்லாம் ஷொல்லி விட்டேன். இந்த சாலைகளில் நீங்களும் போக டோல்கேட் இருக்கிறது. சமத்தாக பணம் கட்டி விட்டு ஷெல்லவும். ஹி..ஹி..!

17 comments:

  1. Nice blog
    please visit
    http://www.myxango.com.sg/singapore/
    thank you

    ReplyDelete
  2. இந்த சாலைகளில் சென்று பார்த்தீர்களா?
    how was it?

    ReplyDelete
  3. மூணாவது ரோடு நல்லா இருக்கு...கலக்கல்...

    ReplyDelete
  4. பவன் குட்டி!சுட்டோடுசூடாக வந்து கமெண்ட் போட்டுடேயே! சமத்து!

    ReplyDelete
  5. அருமையாக இருக்கு, ஆனா என்னா ஊர் ரோடு என்று சொல்லி இருக்கலாமே!

    ReplyDelete
  6. ரெண்டாவது போட்டோ வித்தியாசமா டாலடிக்குது.. :)

    ReplyDelete
  7. ஆகாயப் பார்வை அழகுங்க.

    ReplyDelete
  8. நன்றிப்பா! குசும்பன்!
    மூன்றுமே சிகாகோவில் எடுத்தது.

    ReplyDelete
  9. முத்துலெட்சுமி!!
    அது..டாலடிக்கசொல்லல எடுத்தது.
    இது எப்படியிருக்கு?

    ReplyDelete
  10. நட்டு!
    எப்பவுமே பறவையின் பார்வை அழகுதான். சிகாகோ சியர்ஸ் டவரிலிருந்து எடுத்தேன். அம்புடுதேன்.

    ReplyDelete
  11. i like that dish road.very rare click

    ReplyDelete
  12. நானானி. சூப்பர் படம்.
    ஆமாம் சிகாகோ வந்த போது ஒரு வார்த்தை சொல்லீருக்கலாமே:)))

    ReplyDelete
  13. கோமா!
    2-வது பதிவுக்குப் போகவேண்டியது இங்கே வந்துவிட்டது. எந்த வழியானாலென்ன...நன்றி!

    ReplyDelete
  14. வல்லிம்மா! சிகாகோவுக்கு நான் 2005-ல்
    வந்திருந்தேன். நீங்கள் அப்போது அங்கிருந்தீர்களா? மேலும் அப்போது ப்ளாக் பற்றி ப்ளாங்.

    ReplyDelete
  15. அப்படியே நம்ம சென்னை அண்ணா சாலையும் ஒரு
    போட்டா புடிச்சு போட கூடாதா?

    இருந்தாலும் .....நல்லா இருக்கு அம்மணி .........

    ReplyDelete
  16. கவிதைப்பிரியன்!
    அண்ணா சாலையில் எங்காவது உயரமான கட்டிடத்திலிருந்து வ்யூ பாக்க வுடுவாங்களா?
    கேட்டு சொல்லுங்களேன்?
    நன்றி! க.பிரியன்..அழகான பெயர்!

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...