






















ரோஜாவின் ராஜாவாகிய, நாம் அன்போடு அழைக்கும் நேரு மாமாவின் பிறந்த தினமான இன்று
அவர் வாழ்த்துக்களோடு அனுப்பிய ரோஜாக்களை 'குட்டீஸ் கார்னர்' சுட்டீஸ்களுக்கும் மற்றும் வலையுலக குட்டீஸ்களுக்கும் சாச்சா நேருவின் சார்பாக வழங்குகிறேன்.
பவன் குட்டி,அபிக்குட்டி, நிலா,பொடியன் இன்னும் எனக்கு அறிமுகமாகாத வலைக் குட்டீஸ்!!!!
என் வீட்டு சுட்டிகளான...ஷன்னு,விக்ரம்,சங்கர்,ஷன்னு,சம்மி,ராஜா,ஷில்பா,ஷ்ரேயா,ஷிவானி,ஸ்ரீநிதி!!!
எல்லோரும் ஓடி வந்து ரோஜாப்பூக்களை அள்ளிச்செல்லுங்கள்!!!!!!!!!!
என்ன?என்ன? மிட்டாயா? என்வீட்டுக்கு துள்ளிவந்து மிட்டாய்களையும் அள்ளிச்செல்லுங்கள்!!!
சரிதானே? குட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!
ரோஜாவின் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteThank you...
ReplyDeleteசாச்சாவுக்கு சொல்லலை.
ReplyDeleteஆனா எங்க அண்ணனுக்குச் சொல்லிட்டேன். அவருக்கு இன்னிக்குப் பொறந்த நாளு.
நல்லவேளை, ஞாபகம் வச்சுக்கச் சுலபமான நாளில் பிறந்தார்:-)))
a rose is a rose, is a rose ,is a rose,is a rose ....rose ...rose ...
ReplyDeletejoraana rojaa vazhththu.
ஓகே! பவன்!
ReplyDeleteசாச்சாவுக்கு சொல்லலை, பையாவுக்கு சொல்லியாச்சா? அச்சா!!!
ReplyDeleteரோசாப்பூ,சின்ன ரோசாப்பூ!-நேருமாமா
ReplyDeleteபேரைச் சொல்லும் ரோசாப்பூ!
நன்றிப்பா!
எனக்கு எனக்கு - எங்க பேரன் பேத்திகளுக்குக் கொடுக்கணும் இல்ல
ReplyDeleteநானானி,உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் ஒரு கேள்வி..
ReplyDeleteமுழு நெல்லிக்காயை வேகவைத்து தயிரில் ப.மிள்காய்,சீரகம்,மிளகு சேர்த்தரைத்து வேகவைத்த நெல்லியை அதில் ஊறவைத்து செய்யப் படும் முழு மோர் நெல்லிக்காய் ஊறுகாய்(அரைத்து அல்ல !!!!) ரெசிபி உங்களுக்குத் தெரிந்தால் எனக்கு ஒரு மடலில் தட்டி விடுங்கள்,நன்றி..
மின்மடல் தெரியும்தானே...///en.madal@yhaoo.com////
ஒருவேளை தெரியவில்லையெனில்,உங்கள் கேரள பிராமண நண்பர்கள் அறியக் கூடும்...
நன்றி...