Saturday, November 17, 2007

ஆட்டுக்குட்டி..அந்த தங்கக்கட்டி...!



ஆட்டுக்குட்டி அந்த தங்ககட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குதாண்டி ஆட்டுக்குட்டி
உங்க்குத்தாண்டி ஆட்டுக்குட்டி!!!!!!!!

பாண்டிச்சேரி போகும் வழியில் பார்த்தது. போனாப்போகுது ஆட்டுக்குட்டியே தின்னட்டுமென்று
போட்டோ மட்டும் எடுத்து வந்தது.

படத்தின்மேல் க்ளிக்கினால் அரைக்கிலோ வெல்லக்கட்டி ஒரு கிலோவாகத்தெரியும்

15 comments:

  1. இதில் எவ்ளோ சர்க்கரைபொங்கல் பண்ணலாம்?

    ReplyDelete
  2. ஆட்டு குட்டி சூப்பர்...இவ்ளொ வெல்லம் போட்டு சர்க்கரைபொங்கல் பண்ணா தமிழ்மணம் மெம்பர்ஸ் அனைவருக்கும் கொடுக்கலாம்.

    ReplyDelete
  3. ஆஹா..... இதான் 'மண்டை'வெல்லமா?:-))))

    ReplyDelete
  4. தமிழ்மணம் பதிவர்கள் அனைவருக்கும் சர்க்கரைபொங்கல் படைக்க நான் ரெடி!
    நீங்கள் ஒரு கை கொடுப்பீர்களா..இம்சை?
    ரொம்ப இம்சை பண்றேனோ?

    ReplyDelete
  5. ஓஹோ!நீங்கள் மண்டை வெல்லமே பார்த்ததில்லையா..துள்ஸ்?

    ReplyDelete
  6. நான் என்ன நினைச்சேன்னா ,அந்த ஆட்டுக் குட்டி அந்த மண்டை வெல்லம்ரோட்லே உருண்டு போகாம தன் மண்டையாலே தாங்கிகிட்டு இருக்கோன்னு நினைச்சேன்...என்ன ஒரு விழிப்புணர்ச்சி...சேவை மனப்பான்மை

    ReplyDelete
  7. சாஞ்சா சாயிற பக்கம் சாயிற சாயிற செம்மறி ஆடுகள், அந்த வெல்லக்கட்டியையும் சாயாமல் பார்த்துக்கொள்ளும்.கவலை வேண்டாம் கோமா!

    ReplyDelete
  8. ஒரே படத்தை பார்க்கும் பலர் பல விதமாக சிந்திக்கின்றனர். ஆட்டுக்குட்டிகள் அழகாக இருக்கின்றன நானானி - படம் அருமையாக எடுக்கப் பட்டிருக்கிறது.

    ReplyDelete
  9. நல்லா இருக்கே!

    ReplyDelete
  10. நளாயினி,சீனா,டெல்ஃபைன்!
    மூவருக்கும் என் நன்றிகள்!!!

    ReplyDelete
  11. எங்க இருந்து தான் உங்களுக்கு இப்படி பட்ட படமெல்லாம் கிடைக்குமோ ???
    சும்மா சொல்லக்கூடாது சூப்பரா இருக்கு.
    அப்படியே எனக்கும் பொங்கல் அனுப்பிடுங்க...
    இவ்ளோ பாராட்டி இருக்கேன்ல.....
    இத கூட செய்ய மாட்டீங்களா நானானி....?!!!?

    ஒரு சந்தேகம்,
    இவ்ளோ பெரிய வெல்லத்தை யாரு உடைக்கிறது?

    ReplyDelete
  12. திட்டினாலும் பாராஆஆஆட்டினாலும்
    பொங்கல் கட்டாயம் அனுப்புவேன்.
    பிகாஸ் நான்..நானானி.
    பதிவர்கள் அனைவரும் சேர்ந்து உடைக்கலாம். இல்லையா..? படத்தை
    மினிமைஸ் செய்து நான்..நானே வொடச்சுடுவேன்.

    ReplyDelete

ஆலோலம்...ஆலோலம்...சோ...சோ...சோ....சின்னஞ்சிறு குருவிகளா சிங்காரப் பறவைகளா வண்ணமிகும் தினைக்கதிரை நாடாதீர்..! - சமையல்குறிப்பு

ஏன்...? ஏன்னா...எனக்கு கொழுக்கட்டை செய்ய தினை வேணுமே!!! தினை என்றால் சோளம், கம்பு, கேழ்வரகு போல் விளையும் ஒரு வகை தானியம். விருத்தனாக...